Skip to content

February 2023

ராமேஸ்வரம் கடலில் 12 கிலோ தங்க கட்டிகள் மீட்பு

இலங்கையில் இருந்து   நேற்று அதிகாலை ராமேஸ்வரம் நோக்கி வந்த படகில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய  வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே அவர்களும் ஒரு படகில் ராமேஸ்வரம் கடலுக்கு சென்று… Read More »ராமேஸ்வரம் கடலில் 12 கிலோ தங்க கட்டிகள் மீட்பு

அரியலூர் பள்ளியில் விளையாட்டு போட்டி…. மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு திறமையை வெளிக்கொணரும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த… Read More »அரியலூர் பள்ளியில் விளையாட்டு போட்டி…. மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

அடுத்த நில நிடுக்கம் இந்தியாவில்? துருக்கி நிலநடுக்கம் கணித்த நிபுணர் தகவல்

துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6 ந்தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்)… Read More »அடுத்த நில நிடுக்கம் இந்தியாவில்? துருக்கி நிலநடுக்கம் கணித்த நிபுணர் தகவல்

பெரம்பலூரில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி…..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இன்று (09.02.2023) ஏற்றுக்கொண்டனர். கொத்தடிமை தொழிலாளர்… Read More »பெரம்பலூரில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி…..

அமைச்சர் மெய்யநாதன், ஈரோட்டில் தீவிர வாக்கு சேகரிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில்  வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.  திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் வாக்கு சேகரித்து வருகிறார்கள். அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் ஈரோடு 34வது… Read More »அமைச்சர் மெய்யநாதன், ஈரோட்டில் தீவிர வாக்கு சேகரிப்பு

கொத்தடிமை ஒழிப்பு … புதுகையில் கலெக்டர் கவிதா ராமு உறுதிமொழி….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கொத்தடிமை தொழிலாளர்  முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு  இன்று கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை கலெக்டர்… Read More »கொத்தடிமை ஒழிப்பு … புதுகையில் கலெக்டர் கவிதா ராமு உறுதிமொழி….

ஆந்திர எண்ணெய் ஆலையில் விபத்து….7 பேர் பலி

  • by Authour

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பெத்தபுரம் மண்டலம் ஜி ராகம்பேட்டையில் உள்ள அம்பட்டி சுப்பண்ணா எண்ணெய் தொழிற்சாலை உள்ளது. இங்கு எண்ணெய் டேங்கரை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தொழிலாளர்கள்… Read More »ஆந்திர எண்ணெய் ஆலையில் விபத்து….7 பேர் பலி

திருச்சியில் கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு…..

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில், கொத்தடிமைத் தொழிலாளர்கள் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.

கல்வி இடைநிற்றல் ……தமிழகத்தில் மிகவும் குறைவு

நாடாளுமன்ற மேலவையில் உறுப்பினர்கள் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா மற்றும் ஏ.ஏ. ரகீம் ஆகியோர் நாட்டில் பள்ளி படிப்பை கைவிட்ட மாணவ மாணவியர்கள் எண்ணிக்கை பற்றி எழுப்பிய கேள்க்கு மத்திய கல்வி இணை மந்திரி சுபாஷ்… Read More »கல்வி இடைநிற்றல் ……தமிழகத்தில் மிகவும் குறைவு

கோவையில் அரசு மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்…

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 300 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நாள் ஒன்றுக்கு ₹412 ஊதியமாக பெற்று வருகின்றனர். விரைவில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாள்… Read More »கோவையில் அரசு மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்…

error: Content is protected !!