Skip to content

February 2023

சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி… கரூரில் தொடங்கியது

அறியப்படாத சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் மக்கள் நல திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி கரூர் அரசு கலை கல்லூரியில் உள்ள கூட்டரங்கில் இன்று துவங்கியது. இந்த புகைப்படக் கண்காட்சி இன்று முதல் 3… Read More »சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி… கரூரில் தொடங்கியது

5° குளிரில் நடக்கும் ‘லியோ’ படப்பிடிப்பு…..

விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் அறிவிப்பு கடந்த பிப்ரவரி 3-ஆம் வெளியிடப்பட்டுள்ளது. இதையொட்டி மிரட்டலான டைட்டில் டீசரும் வெளியிடப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சஞ்சய் தத், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன்… Read More »5° குளிரில் நடக்கும் ‘லியோ’ படப்பிடிப்பு…..

வட மாநிலத்தவருக்கு வேலையில் முன்னுரிமை…….அதிராம்பட்டினம் தொழிலாளர்கள் சாலை மறியல்

தமிழகம் முழுவதும் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுமானம், தொழில் நிறுவனங்களில் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் கட்டுமான பணிகளை தாண்டி விவசாய பணிகளிலும் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால், தமிழக… Read More »வட மாநிலத்தவருக்கு வேலையில் முன்னுரிமை…….அதிராம்பட்டினம் தொழிலாளர்கள் சாலை மறியல்

அரியலூரில் சாலை பணியை தொடக்கி வைத்த கலெக்டர் ரமணசரஸ்வதி….

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சியில் ஒன்றிய சாலைகளை மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ் குழுமூர் முதல் அயன்தத்தனூர் கிராமம் வரையிலான 13 கிலோமீட்டர் தூரத்திற்கு மாவட்ட சாலை அமைக்கும் பணியினை மாவட்ட… Read More »அரியலூரில் சாலை பணியை தொடக்கி வைத்த கலெக்டர் ரமணசரஸ்வதி….

கரூரில் நிலஅளவைத் துறை காலி பணி இடங்களை நிரப்ப கோரி தர்ணா….

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில… Read More »கரூரில் நிலஅளவைத் துறை காலி பணி இடங்களை நிரப்ப கோரி தர்ணா….

நாக்பூர் டெஸ்ட்……..ஆஸ்திரேலியா 177க்கு ஆல் அவுட்

4  டெஸ்ட் மற்றும் 3 ஒன்டே மேட்ச்களில் ஆட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான  முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை நாக்பூரில் தொடங்கியது. டாஸ்வென்ற  ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்… Read More »நாக்பூர் டெஸ்ட்……..ஆஸ்திரேலியா 177க்கு ஆல் அவுட்

காங்கிரஸ் கட்சியின் கணக்குமூடப்பட்டு விட்டது…. பிரதமர் மோடி கடும் தாக்கு

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு பிரதமர் மோடி பேசினார். அப்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று, அதானி பிரச்னை குறித்து பேசும்படி ஒட்டுமொத்தமாக குரல்… Read More »காங்கிரஸ் கட்சியின் கணக்குமூடப்பட்டு விட்டது…. பிரதமர் மோடி கடும் தாக்கு

திருச்சியில் மலைவாழ் மக்கள் அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்….

  • by Authour

திருச்சி மாவட்டம்,  துறையூர் அடுத்துள்ள துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வன்நாடு ஊராட்சி பகுதியில் அமைந்துள்ளது. மூலக்காடு கிராமம் இங்கு 70 வருடங்களுக்கு மேல் 150-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு… Read More »திருச்சியில் மலைவாழ் மக்கள் அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்….

451வது விக்கெட் கைப்பற்றினார் அஸ்வின்

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான… Read More »451வது விக்கெட் கைப்பற்றினார் அஸ்வின்

பாபநாசத்தில் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு குறித்து விளக்கம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டார அட்மா திட்டத்தின் சார்பில் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு 70 விவசாயிகள் கல்வி சுற்றுலாவிற்கென அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் உணவுக் காளான் வளர்ப்பு, மற்றும் காட்டுப்பன்றி… Read More »பாபநாசத்தில் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு குறித்து விளக்கம்….

error: Content is protected !!