Skip to content

February 2023

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9.5 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

  • by Authour

சிங்கப்பூரில் இருந்து இன்று  காலை திருச்சிக்கு  வந்த  ஏர் இந்தியா விமானத்தின் பயணிகளை  விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணியின்  தோள் பையை… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.9.5 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

ஈரோடு தேர்தல்… 16ம் தேதி முதல் 27வரை கருத்துகணிப்பு வெளியிட தடை

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை… Read More »ஈரோடு தேர்தல்… 16ம் தேதி முதல் 27வரை கருத்துகணிப்பு வெளியிட தடை

கரூர் மணத்தட்டையில் கோயில் கும்பாபிசேகம்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மணத்தட்டையில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர், கருணா ப்தி விநாயகர் கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவில்களில் திருப்பணி செய்யப்பட்டு வந்தது. திருப்பணி முடிந்த நிலையில் இன்று காலை குடமுழுக்கு விழா வெகு… Read More »கரூர் மணத்தட்டையில் கோயில் கும்பாபிசேகம்

எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

பெரிய ரக செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய ராக்கெட்டுகளின் மூலம் இஸ்ரோ செலுத்தி வருகிறது. அந்த வகையில், சிறிய ரக செயற்கைக்கோள்களை சிறிய ராக்கெட்டுகளில் விண்ணில் செலுத்தும் வண்ணம் தொலைநோக்கு பார்வையில் எஸ்.எஸ்.எல்.வி… Read More »எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

துருக்கி இடிபாடுகளில் குழந்தையை மீட்ட இந்திய படை…. அமித்ஷா பாராட்டு

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர்… Read More »துருக்கி இடிபாடுகளில் குழந்தையை மீட்ட இந்திய படை…. அமித்ஷா பாராட்டு

மகாசிவராத்திரி விழா… ராமேஸ்வரம் கோயிலில் நாளை கொடியேற்றம்

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடித்திருக்கல்யாணதிருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாசி மகா சிவராத்திரி திருவிழா நாளை(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற 22-ந்… Read More »மகாசிவராத்திரி விழா… ராமேஸ்வரம் கோயிலில் நாளை கொடியேற்றம்

ஈரோடு…..இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு

ஈரோடு கிழக்குதொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 31-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடந்தது. இடைத்தேர்தலில் போட்டியிட 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் 83… Read More »ஈரோடு…..இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு

எடப்பாடி கூட்டத்தில் சிறுமிக்கு பாலியல் டார்ச்சர்…. அதிமுக தொண்டருக்கு தர்மஅடி

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு போட்டியிடுகிறார். நேற்று மாலை அதிமுக  கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோடு  வேப்பம்பாளையத்தில்… Read More »எடப்பாடி கூட்டத்தில் சிறுமிக்கு பாலியல் டார்ச்சர்…. அதிமுக தொண்டருக்கு தர்மஅடி

கரூரில் அகில இந்திய மகளிர் கூடைப்பந்து போட்டி…. துவங்கியது

  • by Authour

கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவிலான பெண்கள்  கூடை பந்து போட்டிகள் நேற்று தொடங்கியது. லீக் முறையில்  நடைபெற்ற போட்டிகளில் முதலாவது போட்டியில் தென்மேற்கு ரயில்வே அணி 84:37 புள்ளிகள்… Read More »கரூரில் அகில இந்திய மகளிர் கூடைப்பந்து போட்டி…. துவங்கியது

துருக்கி நிலநடுக்க பலி 21ஆயிரத்தை தாண்டியது

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ்… Read More »துருக்கி நிலநடுக்க பலி 21ஆயிரத்தை தாண்டியது

error: Content is protected !!