Skip to content

February 2023

பிரபல நடிகையின் நிர்வாண படத்தை விற்பனை செய்த கணவர்…. மனைவி புகார்…

  • by Authour

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில் ‘என் சகியே’, ‘முத்திரை’ கம்பீரம் உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். கடந்த ஆண்டு அதில் துரானி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.… Read More »பிரபல நடிகையின் நிர்வாண படத்தை விற்பனை செய்த கணவர்…. மனைவி புகார்…

மலையாள சினிமா முதல் கதாநாயகி ரோஸியின் 120வது பிறந்தநாள்… கூகுள் கவுரவிப்பு

  • by Authour

மலையாளத் திரைப்படங்களில் முதல்முறை முழு கதாநயகியாக நடித்த பி.கே.ரோஸியின் 120வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1903ம் ஆண்டு பிறந்தவர் பி.கே. ரோஸி. ஜே.சி.டேனியல் இயக்கிய ”விகதகுமாரன்’ என்ற படத்தில்… Read More »மலையாள சினிமா முதல் கதாநாயகி ரோஸியின் 120வது பிறந்தநாள்… கூகுள் கவுரவிப்பு

சத்தீஸ்கர் மாநில குடும்ப நல செயலாளர் திருச்சி வருகை…… தண்ணீர் அமைப்பு வரவேற்பு

  • by Authour

சத்தீஸ்கர் மாநிலத்தின் குடும்பநலம் மற்றும் கால்நடைத்துறை செயலாளராக இருப்பவர்   டாக்டர் பிரசன்னா. இவர் தமிழகத்தை சேர்ந்தவர்.  அவர் இன்று திருச்சி வந்தார். அவருக்கு  தண்ணீர் அமைப்பு சார்பில் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  தண்ணீர்… Read More »சத்தீஸ்கர் மாநில குடும்ப நல செயலாளர் திருச்சி வருகை…… தண்ணீர் அமைப்பு வரவேற்பு

1000 ஆண்டு பழமை வாய்ந்த அபித குஜாம்பாள் கோயில் கும்பாபிஷேகம். ….

  • by Authour

நாகப்பட்டினத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அபித குஜாம்பாள் உடனுறை அமர நந்தீஸ்வரர் கோவிலின் மகா கும்பாபிஷேகம் விழாவின் விக்னேஷ்வர பூஜை கடந்த 5, தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து கோயிலில் உள்ள சூழினி துர்க்கை… Read More »1000 ஆண்டு பழமை வாய்ந்த அபித குஜாம்பாள் கோயில் கும்பாபிஷேகம். ….

சென்னை நகைக்கடையில் 9 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை

சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இயங்கி வரும்  ஒரு நகைக்கடையில், நேற்று இரவு துணிகர கொள்ளை   நடந்துள்ளது.  தகவல் அறிந்த வியாசர்பாடி குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். நகைக்கடையில்… Read More »சென்னை நகைக்கடையில் 9 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை

மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம்  103.79 அடி. அணைக்கு வினாடிக்கு  1,454 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேரவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம்

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ”யார் இந்த பேய்கள்” ஆல்பம் பாடல்…

திரைத்துறையில் உள்ள மிகப்பெரும் ஆளுமைகள் இணைந்து, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, “யார் இந்த பேய்கள்” எனும் ஒரு மியூசிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைப்பில், பா விஜய்யின்… Read More »கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ”யார் இந்த பேய்கள்” ஆல்பம் பாடல்…

வழிகாட்டி நிகழ்ச்சி…..விடுதி மாணவர்களுடன்…. திருச்சி கலெக்டர் கலந்துரையாடல்

  • by Authour

திருச்சி தந்தை பெரியார் அரசுக் கலைக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல… Read More »வழிகாட்டி நிகழ்ச்சி…..விடுதி மாணவர்களுடன்…. திருச்சி கலெக்டர் கலந்துரையாடல்

திருச்சி அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வந்தனர்…..

திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி அருகே உள்ள அகிலான்டாபுரம் கிராமத்தில் எழுந்தரிலுள்ள மாரியம்மன் கோவிலில் வரும் 12ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அகிலான்டாபுரம் கிராம… Read More »திருச்சி அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வந்தனர்…..

திருச்சியில் பல இடங்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 5 பேர் கைது…..

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கலிங்கமுடையான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மெய்யம்பட்டி கிராமத்தில் மளிகை வியாபாரம் செய்து வருபவர் கண்ணன் கடந்த 09.02.2023 தேதி வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்… Read More »திருச்சியில் பல இடங்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 5 பேர் கைது…..

error: Content is protected !!