Skip to content

February 2023

பெர்மிட் தர ரூ.3 லட்சம் லஞ்சம்…….திருச்சி கனிமவளத்துறை உதவி இயக்குனர் கைது….

  • by Authour

திருச்சி கே கே நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட் .இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் இவருக்கு  முசிறி வட்டம் பூலாஞ்சேரி கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது அந்த நிலத்தில் அம்மையப்பா ப்ளூ… Read More »பெர்மிட் தர ரூ.3 லட்சம் லஞ்சம்…….திருச்சி கனிமவளத்துறை உதவி இயக்குனர் கைது….

2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கோவை- சேலத்திற்கு அனுப்பி வைப்பு….

  • by Authour

நாகை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை வெளிமாவட்டங்களுக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பிவைக்கும் பணிகள் தொடங்கியது. சம்பா அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 45 ஆயிரத்து 465… Read More »2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கோவை- சேலத்திற்கு அனுப்பி வைப்பு….

திருச்சி ஶ்ரீ செந்தாமரை கண்ணன் கோவிலில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

திருச்சி பெரிய சௌராஷ்ட்ரா தெருவில் அமைந்துள்ள ஶ்ரீ செந்தாமரை கண்ணன் கோவிலில் கடந்த வருடம் புரணமைக்கபட்டு கும்பாபிஷேகம் செய்ய பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது தொடர்ந்து கோவில் புரணமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருப்பணிகள் முடிவுற்று… Read More »திருச்சி ஶ்ரீ செந்தாமரை கண்ணன் கோவிலில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்…

திருச்சி அதிமுக நிர்வாகிகள்…. ஈரோட்டில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பு…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது.  இங்கு அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அதிமுக நிர்வாகிகள் வாக்கு சேகரித்து வருகிறார்கள். திருச்சி புறநகர் தெற்கு… Read More »திருச்சி அதிமுக நிர்வாகிகள்…. ஈரோட்டில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பு…

போலி சான்றிதழ் மூலம் 26 வருடம் பணியாற்றிய துறையூர் ஆசிரியை…. போலீஸ் வலை

திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரியை சேர்ந்தவர் சகாயசுந்தரி(49) இவர் 1997ல் இடைநிலை ஆசிரியையாக பணியில் சேர்ந்தார்.  இவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பதாக  கல்வி அதிகாரிக்கு புகார் வந்தது. அதன் பேரில் இவரது… Read More »போலி சான்றிதழ் மூலம் 26 வருடம் பணியாற்றிய துறையூர் ஆசிரியை…. போலீஸ் வலை

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தாடை அறுவை சிகிச்சை…. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சாதனை…

கரூரில் எய்ட்ஸ்ஸால் பாதிக்கப்பட்ட ART மையத்தில் உறுப்பினராக இருந்து கொண்டு மருந்துகளை வாங்கி உட்கொண்டு வருபவர்கள் முதுமை காரணமாம 5 நபர்களுக்கு கண் புரை நோய் ஏற்பட்டது. வழக்கமாக எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதுரையில் உள்ள… Read More »எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தாடை அறுவை சிகிச்சை…. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சாதனை…

2024 மக்களவை தேர்தல் மூலம் இந்தியாவுக்கு விடியல் ஏற்படும்….. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதியின் மகன் திருமண விழா சென்னை கொரட்டூரில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அவர் பேசியதாவது: 1980… Read More »2024 மக்களவை தேர்தல் மூலம் இந்தியாவுக்கு விடியல் ஏற்படும்….. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நெல்லின் ஈரப்பதம்…. திருச்சியில் மத்தியக்குழு ஆய்வு…..

  • by Authour

டெல்டா மாவட்டங்களில்  கடந்த வாரம் திடீரென பெய்த மழையின் காரணமாக அறுவடை செய்யப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்து  அவற்றின் ஈரப்பதம் அதிகரித்தது. எனவே 22 % ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய உத்தரவிடவேண்டும்… Read More »நெல்லின் ஈரப்பதம்…. திருச்சியில் மத்தியக்குழு ஆய்வு…..

கோவையில் 2வது நாளாக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்….

கோவை அரசு ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று… Read More »கோவையில் 2வது நாளாக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்….

லாட்ஜில் விபசாரம்…. திருச்சியில் 2 பேர் கைது…. பெண்கள் மீட்பு….

  • by Authour

திருச்சி, மணப்பாறையில் உள்ள பெரியார் லாட்ஜில் விபசாரம் நடைபெறுவதாக மணப்பாறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் மணப்பாறையில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது பெரியார் லாட்ஜில் விபசாரம் நடத்தியதாக… Read More »லாட்ஜில் விபசாரம்…. திருச்சியில் 2 பேர் கைது…. பெண்கள் மீட்பு….

error: Content is protected !!