Skip to content

February 2023

விஜய்-ஷாருக்கான் இணையும் புதிய படம்… ஷங்கர் இயக்குகிறார்….

  • by Authour

இயக்குநர் ஷங்கர் ராம்சரணை இயக்கி வருகிறார். ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.அடுத்து கமலஹாசனை வைஅந்து… Read More »விஜய்-ஷாருக்கான் இணையும் புதிய படம்… ஷங்கர் இயக்குகிறார்….

பிரசன்ன மாரியம்மன் கோயிலில் பவளக்காளி ஆட்டத்துடன் ஊர்வலம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் மையப்பகுதி வண்டிக்காரத் தெருவில் பிரசித்தி பெற்ற பிரசன்ன மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் தை‌ கடைவெள்ளியை முன்னிட்டு ஆண்டுதோறும் பால்குடம் திருவிழா பூக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெறுவது… Read More »பிரசன்ன மாரியம்மன் கோயிலில் பவளக்காளி ஆட்டத்துடன் ஊர்வலம்…

நாக்பூர் டெஸ்ட்… ரோகித் சர்மா சதம்…,இந்தியா ரன் குவிப்பு

  • by Authour

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 177  ரன்களுக்கு… Read More »நாக்பூர் டெஸ்ட்… ரோகித் சர்மா சதம்…,இந்தியா ரன் குவிப்பு

புதுகையில் மாவட்ட விழிப்புணர்வு குழுக்கூட்டம்….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா  ராமு தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை , மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »புதுகையில் மாவட்ட விழிப்புணர்வு குழுக்கூட்டம்….

லியோ கதை மீது அதிகமாக நம்பிக்கை உள்ளது… அர்ஜூன்…

  • by Authour

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த கூட்டணியில் ஏற்கனவே ‘மாஸ்டர்’ படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.இந்த படத்தின் அப்டேட்கள்… Read More »லியோ கதை மீது அதிகமாக நம்பிக்கை உள்ளது… அர்ஜூன்…

ஈரோடு இடைத்தேர்தல்… வாக்கு சேகரித்த புதுகை அமைச்சர் ரகுபதி….

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே எஸ்.இளங்கோவனுக்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எஸ்.ரகுபதி இன்று 44வது வார்டில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த முஸ்லீம்களிடம் கைசின்னத்திற்கு வாக்கு  சேகரித்தார். அவருடன்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்… வாக்கு சேகரித்த புதுகை அமைச்சர் ரகுபதி….

ஈரோட்டில் 77 பேர் போட்டி….. வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில்  வரும் 27ம் தேதி  இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு கடந்த மாதம் 31ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 7ம் தேதியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 96 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.… Read More »ஈரோட்டில் 77 பேர் போட்டி….. வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

தேமுதிகவின் பலம் குறையவில்லை…… திருச்சியில் பிரேமலதா ….

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் வளாகத்தில் தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்… ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர்… Read More »தேமுதிகவின் பலம் குறையவில்லை…… திருச்சியில் பிரேமலதா ….

திருச்சியில் வெறிநாய் தடுப்பு சிறப்பு முகாம்……

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மதுராபுரி ஊராட்சியில் வெறிநோய் தடுப்பு முகாமை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் எஸ்தர் சீலா தலைமையில் நடைபெற்றது துறையூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் உள்ள… Read More »திருச்சியில் வெறிநாய் தடுப்பு சிறப்பு முகாம்……

error: Content is protected !!