Skip to content

February 2023

பாபநாசத்தில் மத்திய அரசை கண்டித்து பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம்…

  • by Authour

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கோடிக்கணக்கான ஏழைகளின் உணவு மானியம் ரூ 1 லட்சம் கோடி குறைப்பு, விவசாயிகள் உர மானியம் ரூ 30,000 கோடி குறைப்பு,… Read More »பாபநாசத்தில் மத்திய அரசை கண்டித்து பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம்…

திருச்சி ஏர்போட்டில் ரூ.51.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் உடைமைகளில்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.51.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

அரசு பஸ்சில் சிக்கி ஐடி பெண் பலி….. அண்ணன் கண்முன்னே பரிதாபம்…

  • by Authour

சென்னை மாவட்டம் ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்லக் தெருவை சேர்ந்தவர் பிரியங்கா (22). இவர் கிண்டியில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பிரியங்கா தனது அண்ணன் ரிஷிநாதன்(23) உடன் … Read More »அரசு பஸ்சில் சிக்கி ஐடி பெண் பலி….. அண்ணன் கண்முன்னே பரிதாபம்…

கல்லூரி மாணவி மீது கார் மோதி பலி… திருச்சியில் சம்பவம்…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிநிஷா. இவரும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பெருமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோதினி 2 பேரும் இனாம்குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலாங்குளத்துபட்டியில் உள்ள சிவானி… Read More »கல்லூரி மாணவி மீது கார் மோதி பலி… திருச்சியில் சம்பவம்…

மயிலாடுதுறையில் மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம்….

  • by Authour

உற்பத்தி பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்காதது, உரத்துக்கு கடந்த ஆண்டைவிட ரூ‌50,000 கோடி குறைவான மானியத்தை ஒதுக்கியது, 100 நாள் வேலை திட்டத்திற்கு கடந்த ஆண்டைவிட ரூ.30,000 கோடி குறைத்து ஒதுக்கீடு செய்தது… Read More »மயிலாடுதுறையில் மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம்….

திருச்சியில் மேற்கூரையுடன் நவீன சேமிப்புத் தளங்கள் திறப்பு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன சேமிப்புத் தளங்களைத் திறந்து… Read More »திருச்சியில் மேற்கூரையுடன் நவீன சேமிப்புத் தளங்கள் திறப்பு…

திமுக மகளிர் அணி நேர்காணல்…. எம்பி கனிமொழி துவங்கி வைத்தார்…

சென்னை – அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் இன்று திமுக மகளிர் அணி, தொண்டர் அணி மற்றும் சமூக வலைதள அணி நேர்காணல் நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி… Read More »திமுக மகளிர் அணி நேர்காணல்…. எம்பி கனிமொழி துவங்கி வைத்தார்…

அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு….

  • by Authour

அரியலூர் மாவட்ட அரசு அறிவியல் கலை கல்லூரியில் இன்று நாட்டு நலப்பணித் திட்டம் குறித்து கல்லூரி சார்பில் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரியலூர் நகர போக்குவரத்து காவல்… Read More »அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு….

போக்குவரத்துக்கு இடையூறு…. அரியலூரில் கடைகளின் பதாகைகள் அகற்றும் பணி தீவிரம்….

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தனியார் நிறுவனங்களின் பெயர் பதாகைகளை, அந்தந்த பகுதியில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக… Read More »போக்குவரத்துக்கு இடையூறு…. அரியலூரில் கடைகளின் பதாகைகள் அகற்றும் பணி தீவிரம்….

நாக்பூர் டெஸ்ட்…. இந்தியா 400க்கு ஆல் அவுட்….7 விக்கெட் சாய்த்த மர்பி

  • by Authour

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான  முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் நாக்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. 177 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதைத்தொடர்ந்து முதல் நாளே இந்தியாவும் பேட்டிங் செய்தது.… Read More »நாக்பூர் டெஸ்ட்…. இந்தியா 400க்கு ஆல் அவுட்….7 விக்கெட் சாய்த்த மர்பி

error: Content is protected !!