Skip to content

February 2023

ஜடேஜாவுக்கு 25% அபராதம்

  • by Authour

நாக்பூர் டெஸ்டில் இந்தியா அபாரமாக ஆடி ஒருஇன்னிங்ஸ் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்று உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், 2 வது… Read More »ஜடேஜாவுக்கு 25% அபராதம்

பெங்களூருவில் அல்-கொய்தா பயங்கரவாதி கைது…..

  • by Authour

நாட்டில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாக அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் உள்ளது. இந்நிலையில், இந்த இயக்கத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய நபர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது. இதில், தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.)… Read More »பெங்களூருவில் அல்-கொய்தா பயங்கரவாதி கைது…..

நாக்பூர் டெஸ்ட்…. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த இரு  அணிகளுக்கு இடையேயான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி  நாக்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று முதலில்… Read More »நாக்பூர் டெஸ்ட்…. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

பாஜக ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்….

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பாக குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக பாஜக ஒன்றிய அரசின் 2023-24 ஆண்டின்… Read More »பாஜக ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்….

மணல் குவாரியால் கல்லணைக்கு ஆபத்தா? கலெக்டர் தலைமையில் குழு ஆய்வு

தஞ்சை மாவட்டம் கல்லணை அடுத்த கோவிலடி என்ற இடத்தில் மணல் குவாரி செயல்படுகிறது , இந்த குவாரி தொடர்ந்து அங்கு  செயல்பட்டால்  கல்லணைக்கு ஆபத்து ஏற்படும். எனவே அந்த குவாரியை  தடை செய்ய வேண்டும்… Read More »மணல் குவாரியால் கல்லணைக்கு ஆபத்தா? கலெக்டர் தலைமையில் குழு ஆய்வு

பெண்ணிற்கு தவறான சிகிச்சை….மறு ஆபரேசனிற்கு திருச்சி கலெக்டர் உத்தரவு….

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் அரசு ஆஸ்பத்திரிியில் தொட்டியம் பகுதி பார்வதியின் மகள் பிச்சைரத்தினம் அவர்களுடைய மனைவி பிரபா. அவர்களுக்கு காட்டுப்புத்தூர் அரசு மருத்துவ மனையில் குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டதில் காப்பர்… Read More »பெண்ணிற்கு தவறான சிகிச்சை….மறு ஆபரேசனிற்கு திருச்சி கலெக்டர் உத்தரவு….

மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்றங்களில் உயர் ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கம் தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து இன்று கரூர் மாவட்ட திராவிட கழகம் சார்பாக கரூர் தலைமை தபால்… Read More »மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டம்….

நாக்பூர் டெஸ்ட்….. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறுமா?

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி  நாக்பூரில்நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்து 400 விக்கெட்டுகள்… Read More »நாக்பூர் டெஸ்ட்….. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறுமா?

பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்….

  • by Authour

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் நடப்பு நிதி ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது. அதில் கோடிக்கான ஏழைகளின் உணவு மானியம் ரூ. 1 லட்சம் கோடி, விவசாயிகளின் உரம் மானியம் ரூபாய்… Read More »பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்….

முதியோர் காப்பகத்திற்கு பாபநாசம் பள்ளி உதவி……

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஆபிதீன் மெட்ரிக்குலேஷன் பள்ளி சார்பில் வலங்கைமான் அடுத்த தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் உள்ள சுமார் 140 முதியோர்களுக்கு வேட்டி, துண்டு, அரிசி, மளிகைப் பொருட்கள், பிஸ்கட் உட்பட சுமார் ரூ… Read More »முதியோர் காப்பகத்திற்கு பாபநாசம் பள்ளி உதவி……

error: Content is protected !!