Skip to content

February 2023

ஆசிரியைகள் முன் பொள்ளாச்சி அணையில் மூழ்கி மாணவன் பலி…

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள் என 167 பேர் பொள்ளாச்சிக்கு சுற்றுலா வந்துள்ளனர். ஆழியார் அருகே உள்ள பள்ளிவளங்கள் அணைக்கட்டுப் பகுதி குளிப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்ட… Read More »ஆசிரியைகள் முன் பொள்ளாச்சி அணையில் மூழ்கி மாணவன் பலி…

51 இலக்கியங்களின் பெயர்களை சொல்லி ப்ரீ.கே.ஜீ மாணவன் உலக சாதனை…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த புளியம்பட்டியை சேர்ந்தவர்கள் பாலசுப்ரமணியன் – பூரணி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி சிவதர்ஷன் என்கின்ற மூன்றரை வயது மகன் உள்ளார். சிறுவன் காக்காவாடியில் செயல்படும் தனியார் (பி.ஏ.வித்யாபவன்) பள்ளியில் ப்ரி.கே.ஜி… Read More »51 இலக்கியங்களின் பெயர்களை சொல்லி ப்ரீ.கே.ஜீ மாணவன் உலக சாதனை…

கடைசி நேரத்தில் ”No” சொன்ன மணமகள்…. திருச்சி சர்ச்-ல் நின்றுபோன திருமணம்…

  • by Authour

தாலி கட்டும் நேரத்தில்  பெண் மாயமாவது, அல்லது மணமகன் மாயமாவது சினிமாவில் பார்த்திருக்கிறோம்.  ஆனால் இன்றைக்கு இதுபோன்ற சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. திருச்சியிலும் நேற்று அப்படி ஒரு திருமணம் தாலி கட்டும் நேரத்தில்… Read More »கடைசி நேரத்தில் ”No” சொன்ன மணமகள்…. திருச்சி சர்ச்-ல் நின்றுபோன திருமணம்…

வரி செலுத்த திருச்சி மாநகராட்சி புதிய ஏற்பாடு….

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் உள்ள கோட்ட அலுவலகத்தில் சொத்துவரி,குடிநீர் கட்டணம், புதைவடிகால் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களில் தீவிர வரிவசூல் செய்யப்பட்டு வருகிறது. சொத்து வரி மற்றும் வரியில்லா இனங்களில் இரட்டை பதிவு மற்றும் வரிவிதிப்பில்… Read More »வரி செலுத்த திருச்சி மாநகராட்சி புதிய ஏற்பாடு….

சிரியா நிலநடுக்கம்……புதிதாய் பிறந்த குழந்தை தாயின் உயிரை காப்பாற்றிய அதிசயம்

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. சிரியா நாட்டின்… Read More »சிரியா நிலநடுக்கம்……புதிதாய் பிறந்த குழந்தை தாயின் உயிரை காப்பாற்றிய அதிசயம்

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து போராட்டம்….

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஒன்றிய அஇவிதொச , த.வி.ச ஒன்றிய குழு சார்பில் உப்பிலியபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய… Read More »மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து போராட்டம்….

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

போட்டித்தேர்வை எதிர்கொள்ள மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி…. கலெக்டர் தகவல்…

  • by Authour

அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் போட்டித்தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில், பெரம்பலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் க.கற்பகம் பார்வையிட்டு, மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது….… Read More »போட்டித்தேர்வை எதிர்கொள்ள மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி…. கலெக்டர் தகவல்…

திருச்சியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 55 பேர் காப்பகத்தில் ஒப்படைப்பு…

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியாவின் உத்தரவின் பேரில் திருச்சி மாநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட முக்கிய சாலைகள் – சிக்னல்கள், ரயில் நிலையங்கள், கோவில் வாசல்கள் என பல்வேறு இடங்களில் ஆதரவின்றி சுற்றி திரியும்… Read More »திருச்சியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 55 பேர் காப்பகத்தில் ஒப்படைப்பு…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ. 300 தரிசன டிக்கெட்… 13ம் தேதி ஆன்லைனில் வெளியீடு….

  • by Authour

திருப்பதி ஏழுமலையானை வருகிற 22-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை தரிசிப்பதற்காக ரூ.300 டிக்கெட்டுகள் 13-ந்தேதி காலை 9 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதைப் பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் ரூ.300 டிக்கெட்… Read More »திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ. 300 தரிசன டிக்கெட்… 13ம் தேதி ஆன்லைனில் வெளியீடு….

error: Content is protected !!