Skip to content

February 2023

வரதட்சணை கொடுமை… ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்கு…

மயிலாடுதுறை பூம்புகார் சாலை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசலு மனைவி பர்வதவர்த்தினி(26) இவருக்கும் வெங்கடேசலுவுக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம்தேதி செம்பனார்கோவில் திருமணமண்டபத்தில்நடைபெற்றது. வெங்கடேசலு 2016ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்து பணியாற்றிவருகிறார்.… Read More »வரதட்சணை கொடுமை… ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்கு…

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 86 லட்சம் கொள்ளை..

திருவண்ணாமலை, மாரியம்மன் கோவில் 10வது தெருவில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு ஏடிஎம் மையத்திற்குள் திடீரென புகுந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து ரூ.30… Read More »திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 86 லட்சம் கொள்ளை..

ஜார்கண்ட் ஆளுநராக சிபிஆர் நியமனம்.. ஒரே நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த 3வது நபருக்கு வாய்ப்பு…

  • by Authour

ஜார்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம். செய்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆந்திரா ஆளுநராக ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் நசீர், மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் நாகாலாந்துக்கும், ஆந்திர ஆளுநராக இருந்த… Read More »ஜார்கண்ட் ஆளுநராக சிபிஆர் நியமனம்.. ஒரே நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த 3வது நபருக்கு வாய்ப்பு…

பெண்ணுக்கு தவறான சிகிச்சை.. ஐி.ஜி ஆஸ்பத்திரி ரூ.40 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவு…

பிரான்சில் வசித்து வந்த இலங்கை பெண் ஃப்ளோரா மதியாஸகேன் கருத்தரிப்பு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஜி.ஜி.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2013-ல் கருத்தரிப்பு சிகிச்சைக்காக வந்த ஃப்ளோராவின் கருப்பையில் கட்டி வளர்வதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.… Read More »பெண்ணுக்கு தவறான சிகிச்சை.. ஐி.ஜி ஆஸ்பத்திரி ரூ.40 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவு…

தள்ளிப்போகிறது பொன்னியின் செல்வன் பாகம்-2 ரிலீஸ்…?

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்,… Read More »தள்ளிப்போகிறது பொன்னியின் செல்வன் பாகம்-2 ரிலீஸ்…?

இன்றைய ராசிபலன்… (12.2.2023)….

ஞாயிற்றுக்கிழமை: ( 12.02.2023 ) நல்ல நேரம்   :  07.30-08.30, மாலை: 3.30-4.30 இராகு காலம் :  04.30-06.00 குளிகை  :  03.00-04.30 எமகண்டம் :  12.00-01.30 சூலம் :  மேற்கு சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி. மேஷம்… Read More »இன்றைய ராசிபலன்… (12.2.2023)….

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு…

சென்னை ஐகோர்ட்டில், பாலச்சந்தர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ”பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், டாக்டர், பேராசிரியை என்று பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதுதொடர்பான வீடியோ கடந்த 2019- ம் ஆண்டு… Read More »எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு…

திருவெறும்பூர் ரயில் நிலைய கேட்டை திறக்க பார்லி.யில் திருநாவுக்கரசர் பேச்சு…

  • by Authour

நாடாளுமன்றத்தில் ஜீரோ அவரில் திருச்சி எம்பி திருநாவுக்கரசர் பேசியதாவது: திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் பஸ் நிலையம் அருகே ரயில்வே கேட் மூடப்பட்டதால், மக்கள் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். ரோடு ஓவர் பிரிட்ஜ்… Read More »திருவெறும்பூர் ரயில் நிலைய கேட்டை திறக்க பார்லி.யில் திருநாவுக்கரசர் பேச்சு…

விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு மறுப்பு…. அஜித் மீது நயன் அதிருப்தி..

சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார் டைரக்டர் விக்னேஷ் சிவன். அதன்பிறகு அவர் நயன்தாராவை வைத்து இயக்கிய நானும் ரவுடி தான் ஹிட் ஆனது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்னேஷ்… Read More »விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு மறுப்பு…. அஜித் மீது நயன் அதிருப்தி..

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 42 பணிகள்…முதல்வர் உத்தரவு…

சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டமானது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தின் கீழ் மேலும் பூங்காக்கள் அமைத்தல், விளையாட்டுத் திடல்கள், மயானபூமிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. 11… Read More »சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 42 பணிகள்…முதல்வர் உத்தரவு…

error: Content is protected !!