வரதட்சணை கொடுமை… ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்கு…
மயிலாடுதுறை பூம்புகார் சாலை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசலு மனைவி பர்வதவர்த்தினி(26) இவருக்கும் வெங்கடேசலுவுக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம்தேதி செம்பனார்கோவில் திருமணமண்டபத்தில்நடைபெற்றது. வெங்கடேசலு 2016ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்து பணியாற்றிவருகிறார்.… Read More »வரதட்சணை கொடுமை… ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்கு…