Skip to content

February 2023

கிணற்றில் தவறி விழுந்த போதை ஆசாமி மீட்பு…. பெரம்பலூரில் பரபரப்பு….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் கிராமத்தில் பெரியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் மாதேஸ்வரன். இவருக்கு திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் ரேவதியின் சொந்த ஊரான கொட்டாரக்குன்று கிராமத்தில் குடிபோதையில்… Read More »கிணற்றில் தவறி விழுந்த போதை ஆசாமி மீட்பு…. பெரம்பலூரில் பரபரப்பு….

கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி…. கேரள மின்வாரிய அணி சாம்பியன்….

  • by Authour

கரூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் கரூர் மாவட்ட கூடைபந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவில் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி கடந்த 8 ஆம் தேதி துவங்கி ஐந்து நாட்கள்… Read More »கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி…. கேரள மின்வாரிய அணி சாம்பியன்….

மராட்டியம்….. ஐஐடி விடுதியின் 7வது மாடியிலிருந்து குதித்து மாணவன் தற்கொலை….

  • by Authour

மராட்டியத்தின் மும்பை நகரில் பொவாய் பகுதியில் மும்பை ஐ.ஐ.டி. அமைந்து உள்ளது. இதில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குஜராத்தின் ஆமதாபாத் நகரை சேர்ந்த தர்சன் சொலாங்கி (18) என்ற மாணவர் சேர்ந்து உள்ளார்.… Read More »மராட்டியம்….. ஐஐடி விடுதியின் 7வது மாடியிலிருந்து குதித்து மாணவன் தற்கொலை….

திருச்சி என்ஐடி நீச்சல் குளத்தில் மூழ்கி பிஎச்டி மாணவர் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழக மாணவர்கள் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலான மாணவ மாணவிகளும் சர்வதேச… Read More »திருச்சி என்ஐடி நீச்சல் குளத்தில் மூழ்கி பிஎச்டி மாணவர் பலி….

சிக்கிமில் நிலநடுக்கம்

  • by Authour

கடந்த திங்கட்கிழமை அதிகாலை துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 34 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இறந்து விட்டார்கள். இன்னும் அங்கு  மீட்பு பணிகள் முடியவில்லை. இந்த நிலையில்  இன்று அதிகாலை இந்தியாவிலும் நிலநடுக்கம்… Read More »சிக்கிமில் நிலநடுக்கம்

பெங்களூருவில் விமான கண்காட்சி…. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, 14-வது சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற… Read More »பெங்களூருவில் விமான கண்காட்சி…. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

நிலநடுக்க பலி 34 ஆயிரத்தை தாண்டியது….மேலும் அதிகரிக்கும் அபாயம்

  • by Authour

துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. ஆனால் அந்த இரு நாடுகளிலும் அழு குரலும், மரண ஓலமும் ஓய்ந்தபாடில்லை. கான்கிரீட் குவியல்களுக்குள் இருந்து அள்ள… Read More »நிலநடுக்க பலி 34 ஆயிரத்தை தாண்டியது….மேலும் அதிகரிக்கும் அபாயம்

திட்டக்குடி அருகே கார் மீது பஸ் மோதல்…4 பேர் பலி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி கூட்டு ரோட்டில் கார் மீது அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் நான்கு பேர் பலியாகினர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி கூட்டு ரோட்டில் கார்… Read More »திட்டக்குடி அருகே கார் மீது பஸ் மோதல்…4 பேர் பலி

இன்றைய ராசிபலன்…. (13.02.2023)

திங்கட்கிழமை: ( 13.02.2023 ) நல்ல நேரம்   :  06.30-07.30-04.30-5.30 இராகு காலம் : 07.30-09.00 குளிகை  :  01.30-03.00 எமகண்டம் : 10.30-12.00 சூலம் : கிழக்கு சந்திராஷ்டமம்:  அசுபதி, பரணி.   இன்றைய ராசிப்பலன்… Read More »இன்றைய ராசிபலன்…. (13.02.2023)

அவங்களுக்கு இருக்கு ‘கைலாசா’… அமைச்சர் செந்தில் பாலாஜி ‘லகலக’..

ஈரோடு கிழக்கு தொகுதி ேஇடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தொண்டர்களுடன் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில்… Read More »அவங்களுக்கு இருக்கு ‘கைலாசா’… அமைச்சர் செந்தில் பாலாஜி ‘லகலக’..

error: Content is protected !!