Skip to content

February 2023

திருச்சி கலெக்டர் அபீசில் மனு எழுதி கொடுப்பதாக…..பாமர மக்களிடம் பணம் பறிக்கும் கூட்டம்

திங்கட்கிழமை தோறும் திருச்சியில் மனுநீதி முகாம் நடத்தப்படுகிறது.  அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் இருந்து மக்கள் திருச்சி வந்து தங்கள் பிரச்னைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுக்கிறார்கள். அந்த மனுக்கள் கலெக்டர் அங்கேயே படித்து… Read More »திருச்சி கலெக்டர் அபீசில் மனு எழுதி கொடுப்பதாக…..பாமர மக்களிடம் பணம் பறிக்கும் கூட்டம்

திருச்சியில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து பயிற்சி..

திருச்சி பழைய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகள் சாலை போக்குவரத்து விதிகள் பூங்காவில், போக்குவரத்து விதிகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு பயிற்சி தொடர்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கான வகுப்பினை திருச்சி மாவட்ட கலெக்டர் … Read More »திருச்சியில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து பயிற்சி..

கோவை கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து …. ஒருவர் பலி… பரபரப்பு….

  • by Authour

கோவை மாவட்ட நீதிமன்றம் வளாகம் முன்பு திடீரென வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் தனியார் பேக்கரியில் நின்று கொண்டிருந்த இருவரை கடுமையாக கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் சம்பவம் இடத்திலேயே இளம் வயது… Read More »கோவை கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து …. ஒருவர் பலி… பரபரப்பு….

LTTE பிரபாகரன் தமிழ் ஈழம் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடுவார் ……பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி

  • by Authour

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்  பிரபாகரன் 2009ல் நடந்த ஈழப்போரில்  கொல்லப்பட்டு விட்டதாக கூறப்பட்டது. அவரது குடும்பத்தினரும்  கொல்லப்பட்டதாக படங்களும் வெளியானது. இந்த நிலையில் இன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று  உலக தமிழ் பேரவை… Read More »LTTE பிரபாகரன் தமிழ் ஈழம் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடுவார் ……பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி

LTTE தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்….. பழ. நெடுமாறன் பரபரப்பு பேட்டி

  • by Authour

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்  பிரபாகரன் 2009ல் நடந்த ஈழப்போரில்  கொல்லப்பட்டு விட்டதாக கூறப்பட்டது. அவரது குடும்பத்தினரும்  கொல்லப்பட்டதாக படங்களும் வெளியானது. இந்த நிலையில் இன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று பழ.நெடுமாறன்  பேட்டி அளித்தார்.… Read More »LTTE தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்….. பழ. நெடுமாறன் பரபரப்பு பேட்டி

திருச்சியில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகை அபேஸ்…..

திருச்சி, லால்குடி அருகே கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (28). இவர் உத்தமர் கோவில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த நேற்று அகிலாண்டபுரத்தில் இருந்து… Read More »திருச்சியில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகை அபேஸ்…..

கோவை இந்து அமைப்பு நிர்வாகி கொலையில்….. ஜாமீனில் வந்த டிரைவர் படுகொலை

கோவை விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்த சக்தி என்கிற சத்திய பாண்டி (32) ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இவர் நேற்று இரவு நவ இந்தியாவில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில்… Read More »கோவை இந்து அமைப்பு நிர்வாகி கொலையில்….. ஜாமீனில் வந்த டிரைவர் படுகொலை

வௌிநாட்டு வேலை கிடைக்காத விரக்தி… திருச்சி வாலிபர் தற்கொலை….

  • by Authour

திருச்சி, பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழங்காவேரி பாரதி நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சித்திரைசேனன். இவருடைய மகன் கவியரசன். இவர்  டிப்ளமோ கேட்டரிங் படித்துள்ளார்.  இவருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக திருச்சியை சேர்ந்த… Read More »வௌிநாட்டு வேலை கிடைக்காத விரக்தி… திருச்சி வாலிபர் தற்கொலை….

நள்ளிரவில் விபத்து…. உயிர்தப்பினார் கார்த்தி சிதம்பரம் …

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நேற்று பிரச்சாரம், காங்கிரஸ் வழக்கறிஞர்கள் அணியுடன் ஆலோசனைக் கூட்டம் என பரபரப்பாக இருந்த கார்த்தி சிதம்பரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இரவோடு இரவாக கும்பகோணம் புறப்பட்டார். அப்போது அவரது கார்… Read More »நள்ளிரவில் விபத்து…. உயிர்தப்பினார் கார்த்தி சிதம்பரம் …

குண்டுவெடிப்பு தினம்……கோவையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

  • by Authour

தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் கோவை மாநகர பகுதியில் உள்ள ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள வரவேற்பாளர் திட்டம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். வரவேற்பாளர்  திட்டத்துக்காக அமைக்கப்பட்டு உள்ள… Read More »குண்டுவெடிப்பு தினம்……கோவையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

error: Content is protected !!