Skip to content

February 2023

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை ஆய்வு செய்த கலெக்டர்…..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், கூகூர் கிராமத்தில் நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த… Read More »கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை ஆய்வு செய்த கலெக்டர்…..

கரூரில் மல்யுத்த பயிற்சிக்கு மைதானம்…..அமைச்சர் உதயநிதிக்கு கோரிக்கை

கரூர் மாவட்டத்தில் மல்யுத்த பயிற்சி பெறும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஜெகன்குமார் என்பவர் மல்யுத்த வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். கரூர் மாவட்டத்தில் மல்யுத்த பயிற்சி பெற்ற… Read More »கரூரில் மல்யுத்த பயிற்சிக்கு மைதானம்…..அமைச்சர் உதயநிதிக்கு கோரிக்கை

பிரபாகரன் உயிருடன் உள்ளார்…. பழ நெடுமாறன் பேட்டி.,.. வீடியோ

  • by Authour

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் 2009 மே மாதம் 18ம் தேதி  ஈழத்தில் நடந்த போரில் கொல்லப்பட்டதாக செய்திகள், படங்கள் வெளியானது. இந்த நிலையில் தஞ்சையில் இன்று பேட்டி அளித்த  பழ நெடுமாறன் … Read More »பிரபாகரன் உயிருடன் உள்ளார்…. பழ நெடுமாறன் பேட்டி.,.. வீடியோ

கள்ளக்காதல்…. கண்டித்த மனைவியை அடித்துக்கொன்ற கணவன்….

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (49). இவர் சுமை தூக்கும் தொழிலாளி ஆக உள்ளர். இவரது மனைவி சுமதி(40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில், கண்ணனுக்கு, வேறு ஒரு… Read More »கள்ளக்காதல்…. கண்டித்த மனைவியை அடித்துக்கொன்ற கணவன்….

முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் நன்றி தெரிவித்த சிறுமி ஹர்சினி….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் அரிய வகை இரத்தம் உறையா நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஹர்சினி சந்தித்து, தனக்கு தொடர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதற்காக நன்றி தெரிவித்தார். உடன் இளைஞர் நலன்… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் நன்றி தெரிவித்த சிறுமி ஹர்சினி….

19ம் தேதி கூத்தைப்பார் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கூடாது….. கலெக்டரிடம் 5 பேர் மனு

திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் கிராமத்தை சேர்ந்த  பாலு , காமராஜ், ராமசாமி, மருதைராஜ், தனபால் ஆகியோர் திருச்சி கலெக்டரிடம் இன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கூத்தைப்பார் கிராமத்தில் பல தரப்பட்ட சமுதாய மக்கள் அமைதியாக… Read More »19ம் தேதி கூத்தைப்பார் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கூடாது….. கலெக்டரிடம் 5 பேர் மனு

கரூரில் ஆம்னி வேன் திடீர் தீ விபத்து… பரபரப்பு…

  • by Authour

கரூர் மாநகர் பகுதியான கரூர்- கோவை சாலையில் ஆம்னி கார் ஒன்று கரூரிலிருந்து காக்காவாடி செல்வதற்காக நாமக்கல் மாவட்டம், மோகனூரை சேர்ந்த கோபிநாத் என்பவர், கரூர் வையாபுரி நகர் பஸ் ஸ்டாப் அருகே தனது… Read More »கரூரில் ஆம்னி வேன் திடீர் தீ விபத்து… பரபரப்பு…

கொடைக்கானலுக்கு அழைத்து சென்று மாணவிகளிடம் அத்துமீறல்… புதுகை ஆசிரியர் போக்சோவில் கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக இருப்பர் ரமேஷ். திருமணமானவர். இவர்  கடந்த வாரம் அதே பள்ளியில் படிக்கும் 3 மாணவிகள் மற்றும் 2 மாணவர்களை தனது காரில் கொடைக்கானல்… Read More »கொடைக்கானலுக்கு அழைத்து சென்று மாணவிகளிடம் அத்துமீறல்… புதுகை ஆசிரியர் போக்சோவில் கைது

ரஷ்ய காதலியை சொந்த ஊரில் திருமணம் செய்த தஞ்சை வாலிபர்…..

  • by Authour

தஞ்சை, மதுக்கூர் அருகே ரஷ்ய பெண்ணை இளைஞர் தமிழ் முறைப்படி திருமணம் செய்துக்கொண்டு கரம் பிடித்தார். தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே புலவஞ்சி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த மணியன் – கிருஷ்ணம்மாள் தம்பதியின் மகன்… Read More »ரஷ்ய காதலியை சொந்த ஊரில் திருமணம் செய்த தஞ்சை வாலிபர்…..

திருச்சி சிவாலயத்தில் 108- பசுக்களுக்கு கோபூஜை நிகழ்ச்சி…

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள வேங்கடத்தானூர் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் உடன் உறை தையல்நாயகி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் விஷ்ணுபதி புண்ணியகாலம் என்று அழைக்கப்படும் மாசி மாத 1ஆம் தேதியை முன்னிட்டு உலக நன்மைக்காகவும்… Read More »திருச்சி சிவாலயத்தில் 108- பசுக்களுக்கு கோபூஜை நிகழ்ச்சி…

error: Content is protected !!