Skip to content

February 2023

கரூரில்…..2 பேர் ரயிலில் அடிபட்டு பலி…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூர் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆண் பெண் இருவர் அவ்வழியாக வந்த மயிலாடுதுறை -மைசூர் விரைவு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல்… Read More »கரூரில்…..2 பேர் ரயிலில் அடிபட்டு பலி…

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பென்னகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசி. இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு எழிலன், மகிழன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் மகேஷ் என்பவர் ரியல்… Read More »பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

திருச்சியில் அதானி குழுமத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்….

  • by Authour

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட குழுக்களின் சார்பில் அதானி குழுமத்தின் பல்லாயிரம் கோடி பங்கு மோசடியை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தியும், மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து திருச்சி… Read More »திருச்சியில் அதானி குழுமத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்….

கள்ளச்சாராயம் – போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் ….

குடி போதையால் ஏற்ப்படும் தீமைகள் குறித்து கலாச்சார விழிப்புணர்வு கலை பயணத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை சார்பில் மது , புகையிலை மற்றும் போதை… Read More »கள்ளச்சாராயம் – போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் ….

மதுரை சித்திரை திருவிழா ஏப்.23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

மதுரையில் நடைபெறும் சித்திரை பெருந்திருவிழா உலக பிரசித்தி பெற்றது ஆகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் முடிந்ததும், அதை தொடர்ந்து கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபமும் ஆண்டு… Read More »மதுரை சித்திரை திருவிழா ஏப்.23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்சி காவிரி ஆற்றில் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி காவிரி ஆற்றில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 200 விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி ஆற்றுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.காவிரி ஆற்றின் வடகரை ஓரம் தண்ணீர் வருவதற்கு… Read More »திருச்சி காவிரி ஆற்றில் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்…

ஷாருக்கானுக்கு முத்தம் கொடுத்து வழியனுப்பிய நயன்தாரா

அண்மையில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடித்து கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘பதான்’ திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. இப்படத்தின்… Read More »ஷாருக்கானுக்கு முத்தம் கொடுத்து வழியனுப்பிய நயன்தாரா

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்….. இலங்கை ராணுவம் மறுப்பு

  • by Authour

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவர் விரைவில்  மக்கள் முன் தோன்றுவார் என பழ. நெடுமாறன் இன்று பேட்டி அளித்தார். இந்த பேட்டிக்கு  தமிழக தலைவர்கள் அனைவரும் வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்தனர். தமிழ்நாடு… Read More »பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்….. இலங்கை ராணுவம் மறுப்பு

திருமணத்தில் கலாட்டா செய்த மாஜி காதலிகள்…. சீனாவில் பரபரப்பு

  • by Authour

தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் சென். இவருக்கு கடந்த 6ம் தேதி திருமணம் நடைபெற்றது. மணடபத்தில் கோலாகமாக நடந்து கொண்டு இருந்த திருமணத்தின் போது சில இளம் பெண்கள் கோஷம் எழுப்பி கொண்டு… Read More »திருமணத்தில் கலாட்டா செய்த மாஜி காதலிகள்…. சீனாவில் பரபரப்பு

இன்று உலக முத்த தினம்….. பிரியமானவர்களுக்கு தாராளமாக கொடுங்கள்

நாளை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து காதலர் தினத்திற்கு முந்தைய நாளான இன்று முத்த தினம் கொண்டாடப்படுகிறது. முத்த தினத்தில், உங்கள் அன்புக்குரியவருக்கு அன்புடன் ஒரு முத்தம் கொடுங்கள், அந்த அன்பு… Read More »இன்று உலக முத்த தினம்….. பிரியமானவர்களுக்கு தாராளமாக கொடுங்கள்

error: Content is protected !!