Skip to content

February 2023

15 வருடத்திற்கு பின் ஏகதின லட்சார்ச்சனை……தங்க கவசத்தில் எழுந்தருளிய சமயபுரம் மாரியம்மன்

  • by Authour

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், அம்மன் கோவில்களில் முதன்மையானதுமான  சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்து … Read More »15 வருடத்திற்கு பின் ஏகதின லட்சார்ச்சனை……தங்க கவசத்தில் எழுந்தருளிய சமயபுரம் மாரியம்மன்

நட்சத்திர விடுதி அதிபர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு

சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி உரிமையாளரின் குழும நிறுவனங்களில்  இன்று வருமான வரி சோதனை நடக்கிறது. சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள நட்சத்திர விடுதி உள்பட தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில்  இந்த சோதனை நடக்கிறது.… Read More »நட்சத்திர விடுதி அதிபர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு

திருச்சியில் 17ம் தேதி ஆண்களுக்கு நவீன கு.க. சிகிச்சை

திருச்சி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் வருகின்ற 17.2.2023 அன்று உறையூர் நகர்நல மையத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.பயிற்சி பெற்ற… Read More »திருச்சியில் 17ம் தேதி ஆண்களுக்கு நவீன கு.க. சிகிச்சை

காதலர்களுக்கு இடையூறு செய்தால் கைது செய்யுங்கள்…டிஜிபியிடம் மனு

ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் (வாலன்டைன்ஸ் டே) கொண்டாடப்பட்டு வருகிறது.சமீப காலமாக உலகம் முழுவதும் காதலர் தினம் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது.  சில பிற்போக்குவாதிகள், காதலர் தின கொண்டாட்டம்… Read More »காதலர்களுக்கு இடையூறு செய்தால் கைது செய்யுங்கள்…டிஜிபியிடம் மனு

காதலர் தின சிறப்பு டூடுல்…. கூகுள் வெளியிட்டது

காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் சிறப்பு தள்ளுபடி  வழங்கி உள்ளது.  காதலர்கள் விரும்பி பரிசளிக்கும் ரோஜாப்பூ முதல்  செல்போன் வரை பல்வேறு வகையான பொருட்களுக்கு இன்று தள்ளுபடி விற்பனைநடந்து  வருகிறது. … Read More »காதலர் தின சிறப்பு டூடுல்…. கூகுள் வெளியிட்டது

திருச்சியில் சாலையில் சுற்றிய தெரு நாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்..

  • by Authour

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் இடையூறாக தெருநாய்கள் அதிகமாக இருப்பதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது . இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையரின் உத்தரவு படி பொதுமக்களுக்கு… Read More »திருச்சியில் சாலையில் சுற்றிய தெரு நாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்..

திருச்சியில் ம.ம.க கொடி அகற்றம் … திடீர் சாலை மறியல்…

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேற்கு மாவட்ட தலைவரும், 28-வது வார்டு கவுன்சிலருமான பைஸ் அகமது தலைமையில் திருச்சியில் 15 இடங்களில் கட்சி… Read More »திருச்சியில் ம.ம.க கொடி அகற்றம் … திடீர் சாலை மறியல்…

பதட்டமின்றி நடந்து சென்ற கொலையாளிகள்.. கோவையில் ‘பகீர்’ வீடியோ..

  • by Authour

கோவை கோவில்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் சொண்டி கோகுல் என்ற கோகுல்(22). ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது அவர் கொலை வழக்கு ஒன்றில்… Read More »பதட்டமின்றி நடந்து சென்ற கொலையாளிகள்.. கோவையில் ‘பகீர்’ வீடியோ..

திருச்சி மக்கள் குறைதீர் கூட்டத்தில் 541 மனுக்களை பெற்ற கலெக்டர்…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நான் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதிப் குமார் தலைமையில் இன்று 13.01.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச் வீட்டுமனைப் பட்டா ,பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச்… Read More »திருச்சி மக்கள் குறைதீர் கூட்டத்தில் 541 மனுக்களை பெற்ற கலெக்டர்…

பெண்கள் பிரீமியர் லீக்….. பிசிசிஐ லோகோ வௌியீடு…..

  • by Authour

ஐ.பி.எல் போன்று பெண்கள் ஐ.பி.எல் எனப்படும் முதலாவது பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மும்பையில் நடக்கிறது. இதையொட்டி ஆமதாபாத், பெங்களூரு, டெல்லி,… Read More »பெண்கள் பிரீமியர் லீக்….. பிசிசிஐ லோகோ வௌியீடு…..

error: Content is protected !!