Skip to content

February 2023

உளவுத்துறை கண்காணிப்பு வளையத்தில் நெடுமாறன்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இது ஒருபுறம் இருக்க, நெடுமாறனின் இந்த கருத்தை… Read More »உளவுத்துறை கண்காணிப்பு வளையத்தில் நெடுமாறன்

பிரபாகரன் விவகாரம்…….. வைகோ திடீர் ஓட்டம் ஏன்?

  • by Authour

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஈழத்தில் கடந்த 2009 மார்ச் 18ல் நடந்த போரில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அவரது சடலமும் பத்திரிகைகளில் புகைப்படங்களாக வெளியானது. இந்த நிலையில் சுமார் 14 வருடங்களுக்கு பிறகு பிரபாகரன் உயிருடன்… Read More »பிரபாகரன் விவகாரம்…….. வைகோ திடீர் ஓட்டம் ஏன்?

டில்லி பிபிசி அலுவலகத்தில் ஐடி ரெய்டு…. பரபரப்பு

லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் செய்தி நிறுவனம் பிபிசி. இந்த நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆவணப்படம் வெளியிட்டது.  குஜராத் கலவரம் குறித்த உண்மை நிலவரம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த படம்  வெளிநாடுகளில் அனுமதிக்கப்பட்டது. … Read More »டில்லி பிபிசி அலுவலகத்தில் ஐடி ரெய்டு…. பரபரப்பு

வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு….. முதல்வர் ஸ்டாலின் பார்வை….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இன்று (14.2.2023) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்  கோவை சிறையில் இழுத்த செக்கு, பொலிவூட்டப்பட்டதனை பார்வையிட்டார்.… Read More »வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு….. முதல்வர் ஸ்டாலின் பார்வை….

வீரபாண்டிய கட்டம்மொம்மன் திருவுருவச்சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலை, மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலைகள் மற்றும் வ.உ.சியின் மார்பளவுச்… Read More »வீரபாண்டிய கட்டம்மொம்மன் திருவுருவச்சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்…

கோவை தொடர் குண்டு வெடிப்பு…. உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி….

  • by Authour

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஈழத்தில் கடந்த 2009 மார்ச் 18ல்  நடந்த போரில்  கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அவரது சடலமும் பத்திரிகைகளில் புகைப்படங்களாக வெளியானது. இந்த நிலையில் சுமார் 14 வருடங்களுக்கு பிறகு  பிரபாகரன் உயிருடன்… Read More »கோவை தொடர் குண்டு வெடிப்பு…. உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி….

திருச்சி அருகே பூட்டிய வீட்டில் 12 1/2 பவுன் தங்க நகைகள் திருட்டு….

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மதுராபுரி முதல்தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் குமார்(55). இவர் துறையூர் பேருந்து நிலையத்தில் பூக்கடையில் பூக் கட்டி விற்க்கும் தொழில் செய்து வருகிறார். திருச்சியிலுள்ள இவரது மகன்… Read More »திருச்சி அருகே பூட்டிய வீட்டில் 12 1/2 பவுன் தங்க நகைகள் திருட்டு….

வாஜ்பாய்ஆட்சியை கவிழ்த்த அதிமுகவுடன், பா.ஜ.க. கூட்டணி வைக்கலாமா? பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், உங்களில் ஒருவன் பதில்கள்” தொடரில் கேள்விகளுக்கு அளித்துள்ள பதில்கள் பின்வருமாறு. கேள்வி: அண்மையில் உங்களை நெகிழ வைத்த மனிதர் அல்லதுசம்பவம் ஏதாவது இருக்கிறதா? பதில்: சிறைக் கைதிகள்… Read More »வாஜ்பாய்ஆட்சியை கவிழ்த்த அதிமுகவுடன், பா.ஜ.க. கூட்டணி வைக்கலாமா? பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

ஜோதிகா நடிப்புக்கு இணையாக நடிப்பது சாத்தியமில்லாத விஷயம்….

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடித்து 2005-ல் வெளியான ‘சந்திரமுகி’ பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதில் பிரபு, வடிவேலு, நாசர் ஆகியோரும் நடித்து இருந்தனர். வித்தியாசமான அமானுஷ்ய படமாக தயாராகி இருந்தது. ‘சந்திரமுகி’… Read More »ஜோதிகா நடிப்புக்கு இணையாக நடிப்பது சாத்தியமில்லாத விஷயம்….

பஸ்சில் தொங்கி சென்ற மாணவர்கள்….மாற்று பஸ்சில் அனுப்பிய கலெக்டர்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது கல்லூரி நேரம் என்பதால் செம்பனார்கோவில் பகுதியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான… Read More »பஸ்சில் தொங்கி சென்ற மாணவர்கள்….மாற்று பஸ்சில் அனுப்பிய கலெக்டர்….

error: Content is protected !!