Skip to content

February 2023

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

பிரபாகரன் மரணத்தில் இலங்கை அரசின் சூழ்ச்சி……

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிருடன் உள்ளதாக பழ. நெடுமாறன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் உயிருடன் இருந்தால், 2009ல் முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக வெளியான வீடியோவில் உள்ள நபர் யார் என்ற… Read More »பிரபாகரன் மரணத்தில் இலங்கை அரசின் சூழ்ச்சி……

கோவை கோர்ட் கொலை…. 5 பேர் கைது…

  • by Authour

கோவை கோவில்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் சொண்டி கோகுல் என்ற கோகுல்(22). ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது அவர் கொலை வழக்கு ஒன்றில்… Read More »கோவை கோர்ட் கொலை…. 5 பேர் கைது…

நடிகர் விஜய் மகன் ஜேசனும் நடிக்க வருகிறார்…..சுதா கொங்கரா இயக்குகிறார்

நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகன் உள்ளார். அவர்  கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் திரைப்படத்துறை குறித்த படிப்பை படித்து வருகிறார்.அவர் தனது நண்பர்களுடன் அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில்… Read More »நடிகர் விஜய் மகன் ஜேசனும் நடிக்க வருகிறார்…..சுதா கொங்கரா இயக்குகிறார்

அதானி தொபக்கடீர்…..3ல் இருந்து 24வது இடத்திற்கு தள்ளப்பட்டார்

அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது அதானி குழுமத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்தநிலையில், கடந்த 13 வர்த்தக நாட்களில் அதானி… Read More »அதானி தொபக்கடீர்…..3ல் இருந்து 24வது இடத்திற்கு தள்ளப்பட்டார்

புதுகை அருகே நூல் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் மனிதநேய மாண்பாளர், கறம்பக்குடி முன்னாள் சேர்மன் துரை விஜயரெகுநாத பல்லவராயர் நினைவு நாளில் கறம்பக்குடியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கவிதைப்பித்தன் . திரைப்பட… Read More »புதுகை அருகே நூல் வெளியீட்டு விழா

சமயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

திருச்சி  கலெக்டர் பிரதீப் குமார் இன்று  சமயபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் மருந்து இருப்பு, பணியாளர்களின் விபரம் உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார்.   பொதுமக்களுக்கு வழங்கப்படும்… Read More »சமயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் கட்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் – மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் 110/11K.V துணை… Read More »திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் கட்

சீனா கேஸ் சிலிண்டர்… நாகையில் கரை ஒதுங்கியது…. போலீஸ் விசாரணை

நாகை நம்பியார்  நகரை சேர்ந்த மீனவர்கள் இன்று வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதற்காக கடற்கரைக்குச் சென்றனர் அப்போது கடற்கரையில் நடந்து சென்ற சில மீனவர்கள் கண்ணில் வெள்ளை வர்ணம் பூசிய உருளை… Read More »சீனா கேஸ் சிலிண்டர்… நாகையில் கரை ஒதுங்கியது…. போலீஸ் விசாரணை

error: Content is protected !!