Skip to content

February 2023

இன்றைய ராசி பலன் (15.2.23)

புதன்கிழமை: ( 15.02.2023 ) நல்ல நேரம்   :   9.30-10.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் :   12.00-01.30 குளிகை  : 10.30- 12.00 எமகண்டம் :  07.30-09.00 சூலம் :  வடக்கு சந்திராஷ்டமம்:  கார்த்திகை, ரோகிணி.… Read More »இன்றைய ராசி பலன் (15.2.23)

கோவை கொலை குற்றவாளிகள் 2 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்…

கோவையை அடுத்த கோவில்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல் என்ற சொண்டி கோகுல் (22) ரவுடி.   கடந்த 2021-ம் ஆண்டு நடந்த குரங்கு ஸ்ரீராம் என்பவரது கொலை தொடர்பாக, கோகுல் உள்பட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.… Read More »கோவை கொலை குற்றவாளிகள் 2 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்…

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.39 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்…

  • by Authour

திருச்சியில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் இன்று புறப்பட்டு சென்றது. முன்னதாக விமான பயணிகளிடம் வான் நுண்ணறிவு சுங்க பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ஒரு ஆண் பயணியின் பேக்கில், 48,500… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.39 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்…

பிரபாகரன் குறித்த தகவல்… பழ. நெடுமாறனிடம் விசாரணை..?

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில்… Read More »பிரபாகரன் குறித்த தகவல்… பழ. நெடுமாறனிடம் விசாரணை..?

பெல் சந்தை தொடர திருச்சி அதிமுக கோரிக்கை..

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார்  வெளியிட்டுள்ள அறிக்கை.. . திருச்சிராப்பள்ளி மாவட்டம். திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி. BHEL வளாகத்தில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தையானது நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் பல்வேறு… Read More »பெல் சந்தை தொடர திருச்சி அதிமுக கோரிக்கை..

இன்றைய ராசிபலன்… (15.02.2023)

  • by Authour

புதன்கிழமை: ( 15.02.2023 ) நல்ல நேரம்   :   9.30-10.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் :   12.00-01.30 குளிகை  : 10.30- 12.00 எமகண்டம் :  07.30-09.00 சூலம் :  வடக்கு சந்திராஷ்டமம்:  கார்த்திகை, ரோகிணி.… Read More »இன்றைய ராசிபலன்… (15.02.2023)

பெரம்பலூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது….

பெரம்பலூர் அருகே குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பின்புறம் ஆலடியான் கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள புகழேந்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த விவசாய நிலத்தில் இன்று மஞ்சள்… Read More »பெரம்பலூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது….

ஈரோடு இடைத்தேர்தல்…. திமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் E.V.K.S இளங்கோவனை ஆதரித்து, வீரப்பன்சத்திரம் காவிரி சாலை பணிமனையில், கழக பொதுச் செயலாளர்,  அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில்  அமைச்சர்கள் … Read More »ஈரோடு இடைத்தேர்தல்…. திமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை…

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு திருச்சியில் அஞ்சலி…

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கும் கோவை குண்டுவெடிப்பில் பலியான காவலர் மற்றும் பொதுமக்கள் அவர்களுக்கும் இன்று காலை திருச்சியில் உள்ள மேஜர் சரவணன் சதுக்கத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அகில பாரத… Read More »புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு திருச்சியில் அஞ்சலி…

நெல் கொள்முதல் நிலையத்தில் கூடுதல் கமிஷன் கேட்ட அதிகாரி பணி மாற்றம்….

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பாலராஜபுரம் ஊராட்சி ஜானனூரைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனது விளை நிலத்தில் விளைவித்த நெல்லை கடந்த பிப்ரவரி 8ம் தேதி புதன் கிழமை உள்வீரராக்கியத்தில் உள்ள அரசு நேரடி நெல்… Read More »நெல் கொள்முதல் நிலையத்தில் கூடுதல் கமிஷன் கேட்ட அதிகாரி பணி மாற்றம்….

error: Content is protected !!