Skip to content

February 2023

மாயமான மூதாட்டி மீட்பு….ரயில்வே டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு….

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மண்டபம் பகுதியிலிருந்து கடந்த 2ம் தேதி மாலை சதீஷ்குமார் என்பவர் தனது குடும்பத்தை சேர்ந்த 16 பேருடன் ரயிலில் சென்னை எழும் பூருக்கு புறப்பட்டார். அப்போது நள்ளிரவுக்கு மேல் சதீஷ்கு… Read More »மாயமான மூதாட்டி மீட்பு….ரயில்வே டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு….

காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர்

தலைநகர் டில்லியின் நஜப்ஹர் நகரின் மிட்ரான் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஷகில் கெலாட் (வயது 24). இவர் மிட்ரான் கிராமத்தில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இதனிடையே, போட்டி தேர்வு பயிற்சிக்காக கடந்த 2018-ம்… Read More »காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர்

இந்தியா-ஆஸி. 2வது டெஸ்ட்…. டிக்கெட்கள் விற்று தீா்ந்தது

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட்… Read More »இந்தியா-ஆஸி. 2வது டெஸ்ட்…. டிக்கெட்கள் விற்று தீா்ந்தது

திருச்சி பீமநகரில் என்ஐஏ சோதனை ஏன்?…. பரபரப்பு தகவல்

திருச்சி பீமநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சென்னை உள்பட 60 இடங்களில் இன்று என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள்.  திருச்சி பீமநகரிலும் இந்த சோதனை நடக்கிறது.  பீமநகர் கோல்டன் கேசில்  அடுக்குமாடி… Read More »திருச்சி பீமநகரில் என்ஐஏ சோதனை ஏன்?…. பரபரப்பு தகவல்

காதல் ஜோடி கடலில் மூழ்கி பலி…..

உத்தரபிரதேசத்தை காதல் ஜோடி விபு சர்மா ( 27), சுப்ரியா துபே ( 26). விபு டில்லியில் உள்ள ஒரு நிறுவனத்திலும், சுப்ரியா பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர். 2… Read More »காதல் ஜோடி கடலில் மூழ்கி பலி…..

அரியலூர் இளம்பெண்மர்ம சாவு…. தந்தை போலீசில் புகார்

  • by Authour

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மூத்த மகள் கர்ப்பக லட்சுமியை அரியலூர் மாவட்டம் அழகிய மணவாளன் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவருக்கு, கடந்த 11 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து… Read More »அரியலூர் இளம்பெண்மர்ம சாவு…. தந்தை போலீசில் புகார்

மயிலாடுதுறையில் 2 மணி நேரம் நடந்த என்ஐஏ சோதனை முடிவு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரை சின்ன மேல தெருவை சேர்ந்த எம்.கே.முசாகுதீன் மகன் முகமது பைசல் (32) என்பவரது வீட்டில் இன்று காலை 6.30 மணியில் இருந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)… Read More »மயிலாடுதுறையில் 2 மணி நேரம் நடந்த என்ஐஏ சோதனை முடிவு

திருச்சி, மயிலாடுதுறை உள்பட 60 இடங்களில் என்ஐஏ சோதனை

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர்(என்ஐஏ) அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில்  இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி,… Read More »திருச்சி, மயிலாடுதுறை உள்பட 60 இடங்களில் என்ஐஏ சோதனை

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

  சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று  தொடங்கியது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 21,86, 940 பேர் தேர்வெழுதகின்றனர். இதில் மாணவர்கள் 12,47, 364 பேரும், மாணவிகள் 9,… Read More »சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

ஆதார் இணைக்காத பான்கார்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செல்லாது…

நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டு வைத்திருப்பவர்கள் அதனை ஆதாருடன் இணைக்க வேண்டும் என அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த இணைப்புக்கான காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அபராதமும்… Read More »ஆதார் இணைக்காத பான்கார்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செல்லாது…

error: Content is protected !!