Skip to content

February 2023

பொள்ளாச்சி அருகே கொம்பன் அட்டகாசம்….. பொதுமக்கள் அச்சம்…வீடியோ…

  • by Authour

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதிக்கு கேரளா வனப்பகுதியில் இருந்து சுள்ளிகொம்பன் என்கின்ற ஒற்றை காட்டு யானை கடந்த ஒரு மாதமாக ஆழியார், பட்டர்பிளை பார்க், நவமலை ,சின்னார்பதி உள்ளிட்ட… Read More »பொள்ளாச்சி அருகே கொம்பன் அட்டகாசம்….. பொதுமக்கள் அச்சம்…வீடியோ…

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை…. ஒருவர் கைது….

  • by Authour

திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம் மையங்களில் ரூ. 75 லட்சம்  கொள்ளைடிக்கப்பட்டது. இச்சம்பம் தொடர்பாக கர்நாடகா கோலார் தங்க வயல் பகுதியில்  தங்கியிருந்த அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆரிப் கைது செய்யப்பட்டுள்ளார். செல்போன் சிக்னலை… Read More »திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை…. ஒருவர் கைது….

திருச்சி போலீஸ் உதவி கமிஷனருக்கு கோவை கோர்ட் பிடிவாரண்டு….

கோவை மாவட்டத்தில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வருவாய்த்துறையினருடன் குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாரும் ஈடுபட்டு வருகிறார்கள்.… Read More »திருச்சி போலீஸ் உதவி கமிஷனருக்கு கோவை கோர்ட் பிடிவாரண்டு….

டைரக்டர் அட்லீ மீது கடும் கோபத்தில் ஷாருக்கான்…..

  • by Authour

அட்லீ தனது முதல் படத்திலேயே திறமையான இயக்குனராக தன்னை நிரூபித்தார். தமிழில் இவர் இயக்கிய முதல் படமான ‘ராஜா ராணி’ சூப்பர் ஹிட் ஆனது. விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து… Read More »டைரக்டர் அட்லீ மீது கடும் கோபத்தில் ஷாருக்கான்…..

உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு ரூ.2லட்சம் வழங்கிய அமைச்சர்….

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 4 மாணவிகள் காவிரி ஆற்றில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட தலா… Read More »உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு ரூ.2லட்சம் வழங்கிய அமைச்சர்….

5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்ட அரசு பஸ்…. உற்சாக வரவேற்பு…

  • by Authour

நாகை மாவட்டம் , திருக்குவளை அடுத்துள்ள தெற்குபனையூர் ஊராட்சி முப்பத்திகோட்டகம் கிராமத்திலிருந்து திருவாரூருக்கு இயக்கப்பட்ட பேருந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த வழித்தடத்தில் மீண்டும் அந்த பேருந்தை இயக்க வேண்டும்… Read More »5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்ட அரசு பஸ்…. உற்சாக வரவேற்பு…

கோவை அருகே தாறுமாறாக சென்று கவிழ்ந்த ஜீப் …வீடியோ …..

  • by Authour

கோவை,  சத்தி மெயின் ரோட்டில் நேற்று ஒருவர் தாறுமாறாக நான்கு சக்கர வாகனத்தை இயக்கி சென்றுள்ளார். இதனால் சாலையில் சென்றவர்கள் அலறி அடித்து விலகி சென்றனர். அப்போது சில வாகனங்களின் மீது அந்த ஜீப்… Read More »கோவை அருகே தாறுமாறாக சென்று கவிழ்ந்த ஜீப் …வீடியோ …..

யாதவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கோரி முதல்வருக்கு கோரிக்கை..

  • by Authour

திருச்சியில் தமிழ் மாநில யாதவ மகாசபை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம் யாதவ் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறியதாவது…. தமிழ் மாநில யாதவ மகாசபை திருச்சியை தலைமையாகக் கொண்டு செயல்பட உள்ளது. எனவே திருச்சி மாவட்ட சங்கங்களின்… Read More »யாதவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கோரி முதல்வருக்கு கோரிக்கை..

தாத்தாவுக்கு திதி கொடுக்க சென்ற பேரன் உள்பட 5 பேர் பலி….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்கரீம் (28) என்ற இளைஞர் கரூர் மாவட்டம், நெரூர் காவிரி ஆற்றங்கரையில் தனது தாத்தாவுக்கு திதி கொடுக்க சென்றுள்ளார். அப்போது காரியம் முடித்துவிட்டு பொருட்களை ஆற்றில்… Read More »தாத்தாவுக்கு திதி கொடுக்க சென்ற பேரன் உள்பட 5 பேர் பலி….

கஞ்சா கடத்திய டூபாக்கூர் நிருபர்கள்… வங்கியில் மட்டும் 50 லட்சம்..

  • by Authour

சென்னை போரூர் சுற்று வட்டார பகுதிகளில், வாகனங்களில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து போரூர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு… Read More »கஞ்சா கடத்திய டூபாக்கூர் நிருபர்கள்… வங்கியில் மட்டும் 50 லட்சம்..

error: Content is protected !!