Skip to content

February 2023

ஈரோடு இடைத்தேர்தல்… நியாயமாக நடத்தப்படும் .. ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி அதிமுக அமைப்புச்செயலாளர் சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி நேர்மையாக… Read More »ஈரோடு இடைத்தேர்தல்… நியாயமாக நடத்தப்படும் .. ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி…

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு…. திருச்சியில் துணிகரம்….

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த வேளாகநத்தம் மேற்கு காலனியை சேர்ந்த பழனிவேல் மனைவி மகாலட்சுமி( 39) . இவரும் இவருடைய கணவரும் முசிறியில் பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று விட்டு பணியை முடித்துவிட்டு வந்துள்ளனர்.… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு…. திருச்சியில் துணிகரம்….

பாஜக நிர்வாகியை கண்டித்து விசிக கட்சியினர் கரூரில் போராட்டம்…

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கரூர் தான்தோன்றிமலை மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் மாநில தலைவர் தடா பெரியசாமி திருவாரூர் பாஜக பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்… Read More »பாஜக நிர்வாகியை கண்டித்து விசிக கட்சியினர் கரூரில் போராட்டம்…

விரக்தியில் அதிமுகவினர்.. ஈரோட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள  அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது… அரசின் மீது குற்றச்சாட்டு சொல்ல வேண்டும், அவதூறு கிளப்ப வேண்டும் என்பதற்காக பொய் புகார்களை அதிமுக மற்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர்.… Read More »விரக்தியில் அதிமுகவினர்.. ஈரோட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி..

ஈரோடு இடைத்தேர்தல்…..நிர்வாகிகளுடன் கனிமொழி எம்பி ஆலோசனை…..

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், வார்டு 51 – மணல்மேடு பகுதியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டக் திமுக சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் தேர்தல் பணிமனையில் தி.மு.க நிர்வாகிகளை இன்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி… Read More »ஈரோடு இடைத்தேர்தல்…..நிர்வாகிகளுடன் கனிமொழி எம்பி ஆலோசனை…..

கேட்பாரற்று கிடந்த 52ஆயிரம் பணத்தை போலீசிடம் ஒப்படைத்த அதிகாரி…

அரியலூர் மாவட்ட துணைக் கருவூலம் கூடுதல் துணை கருவூல அதிகாரியாக சுரேஷ் கண்ணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை  செந்துறை அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கே கீழே கிடந்த ஹேண்ட்… Read More »கேட்பாரற்று கிடந்த 52ஆயிரம் பணத்தை போலீசிடம் ஒப்படைத்த அதிகாரி…

மயிலாடுதுறையில் நெல்பயிர் அறுவடை பரிசோதனை….கலெக்டர் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர். ஏ. பி .மகாபாரதி இன்று மயிலாடுதுறை மாவட்டம், குத்தால வட்டம், வழுவூர் கிராமத்தில் பாரதப் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நெல்பயிர் அறுவடை பரிசோதனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read More »மயிலாடுதுறையில் நெல்பயிர் அறுவடை பரிசோதனை….கலெக்டர் ஆய்வு..

கரூர் அருகே மகா மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கள்ளையில் மகா மாரியம்மன், விநாயகர் கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முருகனுக்கு புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது… Read More »கரூர் அருகே மகா மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா….

திருச்சி உழவர் சந்தை பகுதியில் நெகிழி கழிவுகள் அகற்றும் பணி…. கலெக்டர் ஆய்வு…

  • by Authour

திருச்சி மாவட்டத்தை நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்டம் முழுவதும், திருச்சி மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் மூலம் நெகிழிக் கழிவுகளை சேகரிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்… Read More »திருச்சி உழவர் சந்தை பகுதியில் நெகிழி கழிவுகள் அகற்றும் பணி…. கலெக்டர் ஆய்வு…

கடையை காலி செய்யாமல் தீக்குளிக்க முயற்சி…. திருச்சி அருகே பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் , முசிறியில் நகரப் பேருந்து நிலையம் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த நகர பேருந்து நிலைய வளாகத்தில் வணிக நிறுவன கடைகளும் செயல்படுகிறது. இந்நிலையில் நகரப் பேருந்து… Read More »கடையை காலி செய்யாமல் தீக்குளிக்க முயற்சி…. திருச்சி அருகே பரபரப்பு…

error: Content is protected !!