Skip to content

February 2023

தஞ்சையில் 3 பேர் குண்டாசில் கைது….

  • by Authour

தஞ்சை வில்லுக்கார தெருவை சேர்ந்தவர் ஆண்டனி வயது 25. பட்டுக்கோட்டை தாலுகா சூரபள்ளம் நடுத்தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் வயது 26. மதுரை மாவட்டம் அனுப்ப பாண்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அரிமுருகன்… Read More »தஞ்சையில் 3 பேர் குண்டாசில் கைது….

தஞ்சையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற பெண் கைது …

  • by Authour

தஞ்சை அடுத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அம்சவல்லி வயது 57. இவர் தனது வீட்டின் முன்பு திருட்டுத்தனமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்தார். தகவல் அறிந்து… Read More »தஞ்சையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற பெண் கைது …

திருச்சியில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….ஒருவர் கைது…

  • by Authour

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் திருச்சி, லால்குடி காமாட்சி நகர் பகுதியில் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் லால்குடி துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் தலைமையில்… Read More »திருச்சியில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….ஒருவர் கைது…

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது.… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

தஞ்சை திலகர் திடலில் 18ம் தேதி மகாசிவராத்திரி……

  • by Authour

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்து தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலில் மகாசிவராத்திரி வரும் 18ம் தேதி மாலை 6 மணிமுதல் 19ம் தேதி காலை 6 மணிவரை தஞ்சாவூர் திலகர் திடலில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது… Read More »தஞ்சை திலகர் திடலில் 18ம் தேதி மகாசிவராத்திரி……

ராணுவ வீரர் கொலை….. திமுக கவுன்சிலர் உள்பட 9 பேர் கைது….

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மாதையன் இவரது மகன்கள் பிரபாகரன் மற்றும் அவரது சகோதரர் பிரபுவும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர். இதே பகுதியை சேர்ந்தவர்… Read More »ராணுவ வீரர் கொலை….. திமுக கவுன்சிலர் உள்பட 9 பேர் கைது….

ஆனைமலையில் மாசாணி அம்மன் கலைக் கல்லூரி கட்டப்படும்….அறங்காவலர் குழு தலைவர் …

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் பதவியேற்றனர். தமிழகத்தில் மிகவும் பிரசித்த பெற்றது மாசாணி அம்மன் கோவில் ஆகும். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள பிரபல… Read More »ஆனைமலையில் மாசாணி அம்மன் கலைக் கல்லூரி கட்டப்படும்….அறங்காவலர் குழு தலைவர் …

அரியலூரில் 18ம் தேதி மின்விநியோகம் இருக்காது…….

  • by Authour

110/33-11 கிவோ அரியலூர் துணைமின் நிலையத்தில் 18.02.2023 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும்… Read More »அரியலூரில் 18ம் தேதி மின்விநியோகம் இருக்காது…….

நள்ளிரவில் சாலையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய வாகனம் பறிமுதல்….

  • by Authour

தஞ்சை விளார் புறவழிச்சாலை பகுதிகளில் சாலை ஓரத்தில் மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்து குவியல் குவியலாக கொட்டப்பட்டு வருகிறது. இது குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதன்… Read More »நள்ளிரவில் சாலையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய வாகனம் பறிமுதல்….

தி.மலை ஏடிஎம் கொள்ளை….கொள்ளையர்களை நெருங்கிட்டோம்… ஐஜி பேட்டி…

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொள்ளை கும்பல் ஒன்று 4 ஏடிஎம் மையங்களில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, மொத்தம் 75 லட்ச ரூபாயை கொள்ளையடித்து தப்பிச்சென்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் நடந்துள்ள இந்த துணிகர… Read More »தி.மலை ஏடிஎம் கொள்ளை….கொள்ளையர்களை நெருங்கிட்டோம்… ஐஜி பேட்டி…

error: Content is protected !!