Skip to content

February 2023

இறந்தவரின் உடலை விளைநிலம் வழியாக தூக்கிச் செல்லும் அவலம்…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் , ஒரத்தநாடு அருகே பார்ச்சூர் கிராமத்தில் உள்ள வடக்கு ஆதிதிராவிடர் தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் யாரேனும் இறந்து விட்டால் அவரது உடல்களை மயானத்திற்கு எடுத்துச்… Read More »இறந்தவரின் உடலை விளைநிலம் வழியாக தூக்கிச் செல்லும் அவலம்…..

தஞ்சையில் கர்ப்பிணிகளுக்கு இருதய நோய் கண்டறியும் சிறப்பு முகாம்…

முதலமைச்சர் ஆணைக்கிணங்க வழிகாட்டுதலில் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அறிவுறுத்தலின்படி கர்ப்பிணி தாய்மார்களுக்கான இருதய நோய் கண்டறிதல் சிறப்பு மருத்துவ முகாம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு… Read More »தஞ்சையில் கர்ப்பிணிகளுக்கு இருதய நோய் கண்டறியும் சிறப்பு முகாம்…

இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா ராஜினாமா

  • by Authour

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு தலைவராக இருந்த சேட்டன் சர்மா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடி காரணமாக அவர் ராஜினாமா செய்திருக்கிலாம் என கூறப்படுகிறது. அவரது ராஜினாமாவுக்கான காரணம்… Read More »இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா ராஜினாமா

அசாம் சந்தையில் பயங்கர தீ….150 கடைகள் எரிந்து நாசம்

அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள சந்தையில்  நேற்று  நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்  150 கடைகள் எரிந்து நாசமானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஜோர்ஹாட் நகரின் மையப்பகுதியில் உள்ள சௌக் பஜாரில் ஏற்பட்ட இந்த… Read More »அசாம் சந்தையில் பயங்கர தீ….150 கடைகள் எரிந்து நாசம்

டில்லி டெஸ்ட்…. ஆஸி. 94 ரன்னுக்கு 3 விக்கெட் இழப்பு

  • by Authour

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள்… Read More »டில்லி டெஸ்ட்…. ஆஸி. 94 ரன்னுக்கு 3 விக்கெட் இழப்பு

மின்கம்பத்தில் கேபிள் ஒயர்கள்….. 15 நாளில் அகற்ற உத்தரவு…

  • by Authour

மின்கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும் கேபிள் ஒயர்களை 15 நாட்களுக்கு அகற்ற ஆபரேட்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மின்வாரிய பகிர்மானப் பிரிவு இயக்குநர்  அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது… மின்… Read More »மின்கம்பத்தில் கேபிள் ஒயர்கள்….. 15 நாளில் அகற்ற உத்தரவு…

திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு பள்ளி மாணவர்கள்….

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள நெட்ட வேலம்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களை ஜாதி பிரச்சனையில் ஒரு சிலர் தூண்டி விடுவதாகவும் இதனால் மாணவர்களுக்கிடையே சாதீய… Read More »திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு பள்ளி மாணவர்கள்….

72பேர் பலியான நேபாள விமான விபத்துக்கு காரணம் மனித தவறு?

  • by Authour

நேபாளத்தில் கடந்த 15-ந்தேதி எட்டி விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் இந்தியர்கள் உள்பட 72 பேர் பலியானார்கள். விமானத்தின் கருப்பு பெட்டி… Read More »72பேர் பலியான நேபாள விமான விபத்துக்கு காரணம் மனித தவறு?

வெளியூர்களிலிருந்து சென்னை வரும் பஸ்களுக்கு புதிய கட்டுப்பாடு…

  • by Authour

அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து கிளை மேலாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக அனைத்து… Read More »வெளியூர்களிலிருந்து சென்னை வரும் பஸ்களுக்கு புதிய கட்டுப்பாடு…

திரிபுராவில் 85% வாக்குப்பதிவு…. 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் முதல்-மந்திரி மாணிக் சகா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இங்கு 60 இடங்களை கொண்ட சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க.… Read More »திரிபுராவில் 85% வாக்குப்பதிவு…. 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

error: Content is protected !!