Skip to content

February 2023

புடவையில் ஒரு நடைபயணம்….. தஞ்சையை கலக்கிய 2ஆயிரம் மகளிர்

  • by Authour

தஞ்சை இன்னர் வீல் சங்கம் 1973-2023 தனது பொன்விழா ஆண்டை முன்னிட்டு பாரம்பரிய உடைகளுக்கான கௌரவத்தை மீட்டெடுக்கும் ஓர் உன்னத முயற்சியாக தஞ்சாவூர் இன்னர் வீல் சங்கம் சார்பில் புடவையில் ஓர் நடை பயணம்… Read More »புடவையில் ஒரு நடைபயணம்….. தஞ்சையை கலக்கிய 2ஆயிரம் மகளிர்

துணைக்கோள் நகரங்கள் உருவாக்க திட்டம்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை நந்தம்பாக்கத்தில் வீடு, மனை விற்பனை கண்காட்சியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதையடுத்து அவர் பேசியதாவது; தமிழகத்தில் தொழில் நிறுவனங்களை வரவேற்கும் வகையில் உட்கட்டமைப்புகள் அரசு மேம்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் புதிய புதிய தொழில்… Read More »துணைக்கோள் நகரங்கள் உருவாக்க திட்டம்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

முதல்வர் ஸ்டாலினுடன், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு….

  • by Authour

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று மதியம்  நடைபெற்றது. அன்புமணியுடன், ஜி.கே. மணி, வழக்கறிஞர் பாலு, முன்னாள்… Read More »முதல்வர் ஸ்டாலினுடன், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு….

மயிலாடுதுறை…..10 கோயில்களில் உண்டியல் உடைத்த அண்ணன், தம்பி கைது

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீப காலமாக கோயில்களில் உள்ள உண்டியல்கள் உடைக்கப்பட்டு உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் செம்பனார்கோயில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோயில் மணக்குடி பொறையன்… Read More »மயிலாடுதுறை…..10 கோயில்களில் உண்டியல் உடைத்த அண்ணன், தம்பி கைது

யூத் ரெட் கிராஸ் சார்பில்……அரியலூரில் ரத்ததான முகாம்

யூத் ரெட் கிராஸ் சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வர் தமிழரசு தலைமையில், ரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்ட கிளை பொறுப்பாளர்கள் சார்பில், யூத் ரெட்… Read More »யூத் ரெட் கிராஸ் சார்பில்……அரியலூரில் ரத்ததான முகாம்

ரோகித் கையெழுத்திட்ட பேட்…. ஆஸி மந்திரிக்கு வழங்கினார் ஜெய்ங்சங்கர்

இந்திய வெளிவிவகாரத் துறை மந்திரி ஜெய்சங்கர்  ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் அந்நாட்டு வெளியுறவு மந்திரி பென்னி வாங்கை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கையெழுத்திட்ட… Read More »ரோகித் கையெழுத்திட்ட பேட்…. ஆஸி மந்திரிக்கு வழங்கினார் ஜெய்ங்சங்கர்

டில்லியில் காதலியை கொன்று பிரிட்ஜில் அடைப்பு….போலீஸ்காரர் உள்பட5பேர் கைது

  • by Authour

டில்லியின் நஜாப்கார் நகரில் மித்ராவன் கிராமப்புறத்தில் சாலையோர பகுதியில் உணவு விடுதி ஒன்று அமைந்து உள்ளது. இதில் உள்ள பிரீசரில், 25 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றிய தகவல்… Read More »டில்லியில் காதலியை கொன்று பிரிட்ஜில் அடைப்பு….போலீஸ்காரர் உள்பட5பேர் கைது

100வது டெஸ்ட்….. டக் அவுட் ஆனார் புஜாரா.

  • by Authour

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் நேற்று டில்லியில் தொடங்கியது. ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. நேற்று மாலை வரை ஆடிய ஆஸ்திரேலியா10 விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு… Read More »100வது டெஸ்ட்….. டக் அவுட் ஆனார் புஜாரா.

மதுரை வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு….. படங்கள்

  • by Authour

ஜனாதிபதி திரவுபதி முர்மு  பதவியேற்றபின் முதன்முதலாக இன்று (சனி) தமிழகம் வருகிறார். அவர் 2 நாட்கள் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதறகாக இன்று காலை 8.45 மணி அளவில் டில்லியில் இருந்து… Read More »மதுரை வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு….. படங்கள்

சிக்கல் நெல்கொள்முதல் நிலையம்…. நாகை கலெக்டர் திறந்தார்

நாகை மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு இடங்களில் புதிதாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது.அதன்படி ஊரக வளர்ச்சித் துறை மூலமாக நாகை மாவட்டத்தில் இதுவரை 10 அரசு… Read More »சிக்கல் நெல்கொள்முதல் நிலையம்…. நாகை கலெக்டர் திறந்தார்

error: Content is protected !!