Skip to content

February 2023

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மாசி மாத சனி பிரதோஷ விழா…

கொங்குநாட்டு சிவத்தலங்களில் முதன்மையான புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சவுந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெக்காப்பு சாற்றி, பால், தயிர்,… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மாசி மாத சனி பிரதோஷ விழா…

திருச்சியில் ரேசன் கடையில் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு…

திருச்சி சுப்பிரமணியபுரம் நியாய விலைக் கடையில் பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தினை உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் திருச்சி மாவட்ட ஆட்சித்… Read More »திருச்சியில் ரேசன் கடையில் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு…

திருச்சி கூத்தைபார் மகாகாளிஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரி…

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் மகாகாளிஸ்வரி ஆலயத்தில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள சிவா ஆலயங்களில் இன்று மகா சிவராத்திரி… Read More »திருச்சி கூத்தைபார் மகாகாளிஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரி…

மும்பையில் அமிதாப் பங்களா அருகே பெண் மானபங்கம்

மராட்டியத்தின் மும்பை நகரில் ஜுகு பகுதியில், பிரபல இந்தி திரையுலக நடிகர் அமிதாப் பச்சனின் பிரதீக்சா என்ற பங்களா அமைந்து உள்ளது. அந்த வழியே ஆட்டோ ரிக்சா ஒன்றில் பெண் ஒருவர் பயணம் செய்து… Read More »மும்பையில் அமிதாப் பங்களா அருகே பெண் மானபங்கம்

சி.பி. ராதாகிருஷ்ணன்….. ஜார்கண்ட் கவர்னராக பதவியேற்றார்

தமிழ்நாடு பாஜக மூத்த தலைவராக செயல்பட்டு வந்தவர் சிபி ராதாகிருஷ்ணன். இவரை ஜார்க்கண்ட்டின் புதிய கவர்னராக நியமித்து ஜனாதிபதி கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த… Read More »சி.பி. ராதாகிருஷ்ணன்….. ஜார்கண்ட் கவர்னராக பதவியேற்றார்

டில்லி டெஸ்ட்…….இந்தியா 262க்கு ஆல்அவுட்…..

  • by Authour

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் நேற்று டில்லியில் தொடங்கியது. ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. நேற்று மாலை வரை ஆடிய ஆஸ்திரேலியா10 விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு… Read More »டில்லி டெஸ்ட்…….இந்தியா 262க்கு ஆல்அவுட்…..

துருக்கி தந்த நிவாரண பொருட்களை துருக்கிக்கே அனுப்பிய பாகிஸ்தான்

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6-ந்தேதி அதிகாலை வரலாறு காணாத அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  இரு நாடுகளிலும் மொத்த உயிரிழப்பு 45 ஆயிரம் எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.… Read More »துருக்கி தந்த நிவாரண பொருட்களை துருக்கிக்கே அனுப்பிய பாகிஸ்தான்

அரிமளம் சத்திரம் காமாட்சியம்மன் கோயிலில் மகாசிவராத்திரி விழா

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் சத்திரம் காமாட்சி அம்மன் ஆலய மகாசிவராத்திரி விழா மற்றும் பாட்டையா குருபூஜை திருவிழா இன்று காலை தொடங்கியது.  அரிமளம் ஜெயவிளங்கியம்மன் ஆலயத்தில் இருந்து பால்குடங்கள்,காவடிகள் உடுமலை அருள்வாக்கு சுப்பண்ணசுவாமிகள் வழிநடத்த… Read More »அரிமளம் சத்திரம் காமாட்சியம்மன் கோயிலில் மகாசிவராத்திரி விழா

மாணவர்களுடன் பறை இசைத்த அமைச்சர் அன்பில் மகேஸ்

  • by Authour

ஈரோடு  காவிரிக்கரை பகுதியில் அமைந்துள்ள கலைத்தாய் கலை பயிற்சிப்பள்ளிக்கு  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்றார். அங்கு மாணவர்களின் தப்பாட்டம், சிலம்பாட்டம், சுருள்வாள் போன்ற வீர விளையாட்டுகளையும், பார்வையிட்டார். நீர் மேலாண்மையை வலியுறுத்தி மாணவர்கள்… Read More »மாணவர்களுடன் பறை இசைத்த அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சியில் அக்னி வீரர்களுக்கான ஆள் தேர்வு…. கலெக்டர் தகவல்

  • by Authour

திருச்சியில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2023-24 ம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு ஆண்டுக்கான அக்னிவீரர் சேர்க்கைக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு திருமணமாகாத ஆண்… Read More »திருச்சியில் அக்னி வீரர்களுக்கான ஆள் தேர்வு…. கலெக்டர் தகவல்

error: Content is protected !!