Skip to content

February 2023

4 மாணவிகள் மரணம்… பிலிப்பட்டி உ. த. ஆசிரியை பெற்றோர் காலில் விழுந்து மன்னிப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள், தொட்டியத்தில் நடந்த  விளையாட்டு போட்டிக்கு சென்றபோது அங்கு காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த பள்ளிக்கு… Read More »4 மாணவிகள் மரணம்… பிலிப்பட்டி உ. த. ஆசிரியை பெற்றோர் காலில் விழுந்து மன்னிப்பு

கரூர் கபடி போட்டி….. திருச்சி அணி வெற்றி

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கொள்ளுத் தண்ணிப்பட்டியில் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான இருபாலருக்கான கபடி போட்டி 2நாள்  நடைபெற்றது. இந்த போட்டியில் தேனி, சேலம்,… Read More »கரூர் கபடி போட்டி….. திருச்சி அணி வெற்றி

கரூர் கடையில் கைவரிசை….காமிரா முன் நின்று செல்பிஎடுத்த கொள்ளையன்

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அடுத்த சாதாத் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் 19.2.2023 காலை 3 மணி அளவில் திருட்டு சம்பவம் நடைபெற்றது. முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கடையின்… Read More »கரூர் கடையில் கைவரிசை….காமிரா முன் நின்று செல்பிஎடுத்த கொள்ளையன்

மயில்சாமி இறுதி ஊர்வலம்…வழிநெடுகிலும் மக்கள் அஞ்சலி

  • by Authour

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, நேற்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.… Read More »மயில்சாமி இறுதி ஊர்வலம்…வழிநெடுகிலும் மக்கள் அஞ்சலி

தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்…. கமல் ட்வீட்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து  அந்த தொகுதியில் வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி… Read More »தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்…. கமல் ட்வீட்

கரூர் கபடி போட்டியில் பங்கேற்ற வீரர் மாரடைப்பில் பலி….

குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரில் கபடி போட்டியில் பங்கேற்ற 26 வயதான இளைஞர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு திண்டுக்கல் மாவட்டம் பாளையம் அருகே காசக்கரன்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் மகன்… Read More »கரூர் கபடி போட்டியில் பங்கேற்ற வீரர் மாரடைப்பில் பலி….

கோட்டாத்தூர், புத்தனாம்பட்டியில் நாளை மின்நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (செவ்வாய்கிழமை)  புத்தனாம்பட்டி 110/22-11KV, தங்கநகர் 33/11KV மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி 33/11KV துணைமின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புத்தனாம்பட்டி, ஓமாந்தூர், அபினிமங்கலம், சாத்தனூர், திண்ணனூர், இலுப்பையூர், வெள்ளக்கல்பட்டி, நல்லேந்திரபுரம்,… Read More »கோட்டாத்தூர், புத்தனாம்பட்டியில் நாளை மின்நிறுத்தம்

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை  தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் கே. என். நேரு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர் கார் மூலம் … Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை

ரூ.2000கோடிக்கு வாங்கப்பட்ட சிவசேனா சின்னம்… பகீர் தகவல்கள்

  • by Authour

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை கட்சிக்கு எதிராக திருப்பினார். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம்… Read More »ரூ.2000கோடிக்கு வாங்கப்பட்ட சிவசேனா சின்னம்… பகீர் தகவல்கள்

மயில்சாமியின் மறைவு சமூகத்திற்கு பேரிழப்பு.. ரஜினி உருக்கம்..

  • by Authour

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி (57), நேற்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.  சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ… Read More »மயில்சாமியின் மறைவு சமூகத்திற்கு பேரிழப்பு.. ரஜினி உருக்கம்..

error: Content is protected !!