Skip to content

February 2023

பாலியல் வழக்கில் கைது… அந்தமான் மாஜி தலைமை செயலாளருக்கு ஜாமீன்

அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைமை செயலாளராக இருந்தவர் ஜிதேந்திர நரைன். இவர் தலைமை செயலாளராக இருந்தபோது அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 21 வயது இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தலைமை செயலாளர்… Read More »பாலியல் வழக்கில் கைது… அந்தமான் மாஜி தலைமை செயலாளருக்கு ஜாமீன்

திருச்சியில் போலீஸ் என்கவுன்டர்…. 2 ரவுடிகள் சீரியஸ்

  • by Authour

திருச்சி  மேலகல்கண்டார் கோட்டை சதாசிவம் மகன்  இளவரசன்.  கடந்த ஆண்டு டிசம்பர்  மாதம்  12ம் தேதி  கோர்ட்டுக்கு கைெ யழுத்து போட வந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இந்த   கொலையில் தொடர்புடைய திருச்சி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த … Read More »திருச்சியில் போலீஸ் என்கவுன்டர்…. 2 ரவுடிகள் சீரியஸ்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை….. நிகழ்ச்சி விவரம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகை தருகிறார்.  இதற்காக  சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11.15 மணிக்கு திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு… Read More »முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை….. நிகழ்ச்சி விவரம்

புதுகையில் கஞ்சா கடத்தல்……. விஏஓ உள்பட 3பேர் கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கோவிலூர் கிராம வி.ஏ.ஓ.ஜெயரவிவர்மா என்பவரது சொகுசு காரில் இரண்டு கிலோ கஞ்சா கடத்தியதாக ஜெயரவிவர்மா ,ஓய்வுபெற்ற ஹோம் கார்டு கணேசன்  மற்றும் ஒருவரை வல்லத்திராகோட்டை போலீசார் கைது செய்தனர். இதைத்தொபடர்ந்து  கிராம… Read More »புதுகையில் கஞ்சா கடத்தல்……. விஏஓ உள்பட 3பேர் கைது

தர்மயுத்தம் நடக்கிறது… உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்போம்…ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு

சென்னையில் தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது ஆதராவளர்கள் மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:- அதிமுகவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை நீக்க, தொண்டர்களுக்குத்தான் அதிகாரம்; மாவட்ட… Read More »தர்மயுத்தம் நடக்கிறது… உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்போம்…ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு

புதுகை பெண்ணிடம் செயின் பறிப்பு… பைக்கில் வந்த நபர்கள் துணிகரம்

  • by Authour

புதுக்கோட்டை டவுன் கவினாடுகிழக்கு புதிய அன்னைநகர் பகுதியில் வசிப்பவர் கற்பகமீனாள். இவர் புதுக்கோட்டை ராம்தியோட்டர் குஞ்சப்பா  சர்வீஸ் ஸ்டேசன் அருகில் உள்ள ரோட்டில் நேற்று காலை  நடந்து சென்றபோதுபைக்கில் வந்தஅடையாளம்யாளம்தெரியாதநபர்கள் பெண்ணின் கழுத்தில் கிடந்த… Read More »புதுகை பெண்ணிடம் செயின் பறிப்பு… பைக்கில் வந்த நபர்கள் துணிகரம்

தஞ்சையில் பைக் விபத்து….. 2 வாலிபர்கள் பலி

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை புறவழிச் சாலை முத்தோஜியப்பாசாவடி கம்பி பாலம் பகுதியை சேர்ந்தவர் உதயநிதி ( 22 ). இவர் நேற்று இரவு வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார் . சிறிது தூரம் சென்றபோது… Read More »தஞ்சையில் பைக் விபத்து….. 2 வாலிபர்கள் பலி

கரூரில் மீண்டும் சிறுத்தை அட்டகாசம்?6 ஆடுகளை கடித்து கொன்றது

கரூர் மாவட்டம் க.பரமத்தியை அடுத்த அத்திப்பாளையம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 விவசாயிகளின் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் 2 கடிபட்ட நிலையிலும், 2 ஆடுகள் கடித்து உயிரிழந்த நிலையிலும், ஒரு… Read More »கரூரில் மீண்டும் சிறுத்தை அட்டகாசம்?6 ஆடுகளை கடித்து கொன்றது

2டெஸ்டில் தோல்வி….ஆஸி. கேப்டன் நாடு திரும்பினார்

, இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முடிவடைந்த நிலையில் 2-0 என இந்திய அணி முன்னிலை… Read More »2டெஸ்டில் தோல்வி….ஆஸி. கேப்டன் நாடு திரும்பினார்

தென்காசி…. ரயில்வே பெண் ஊழியரிடம் அத்து மீறல்….கேரள வாலிபர் கைது

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக கேரளாவைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார் இவர் கடந்த 16ம் தேதி இரவு வழக்கம்போல் பணியில் இருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென… Read More »தென்காசி…. ரயில்வே பெண் ஊழியரிடம் அத்து மீறல்….கேரள வாலிபர் கைது

error: Content is protected !!