Skip to content

February 2023

டில்லி உள்பட 70 இடங்களில் என்ஐஏ சோதனை

பஞ்சாப்,டில்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ரவுடிகளையும், அவர்களது சிண்டிகேட்டையும் பிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். போதைப்பொருள், கள்ளநோட்டு கடத்தல்காரர்கள்… Read More »டில்லி உள்பட 70 இடங்களில் என்ஐஏ சோதனை

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை…. திருச்சி கலெக்டர் வழங்கினார்

திருச்சி புத்தூர் ஆல் செயின்ட்ஸ்  தொடக்கப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் பள்ளி கல்வித் துறை (TNSED) இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு உதவி உபகரணங்களை… Read More »மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை…. திருச்சி கலெக்டர் வழங்கினார்

இந்திய குடியரசு கட்சி திருச்சி மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

இந்திய குடியரசு கட்சியின் திருச்சி மாவட்ட புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி திருச்சி மாவட்ட செயலாளராக எடைமலைப்பட்டி புதூர் குமார்,  இளைஞரணி மாவட்ட செயலாளராக சமயபுரம் முத்துக்குமார் ஆகியோர்  நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நியமன சான்றிதழ்களை… Read More »இந்திய குடியரசு கட்சி திருச்சி மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி…. விஜயா தாயன்பன் வழங்கினார்

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் அரசுப் பொருட்காட்சியில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலை சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின்போது நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், நிகழ்ச்சியில்… Read More »நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி…. விஜயா தாயன்பன் வழங்கினார்

லஞ்சம்……தாலுகா அலுவலக ஊழியருக்கு 2 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் அதிரடி

பாபநாசத்தில் விவசாயியிடம் ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய வட்ட அலுவலக உதவியாளருக்கு கும்பகோணம் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள உடையார்கோவில் வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் டி.… Read More »லஞ்சம்……தாலுகா அலுவலக ஊழியருக்கு 2 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் அதிரடி

நெல் கொள்முதல் கண்காணிக்க 9 குழு அமைப்பு… அதிகாரி தகவல்

தஞ்சையில் உள்ள  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் நெல் கொள்முதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் வாணிப கழக  கூடுதல் பதிவாளர் லோகநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:… Read More »நெல் கொள்முதல் கண்காணிக்க 9 குழு அமைப்பு… அதிகாரி தகவல்

சத்தீஸ்கர் காங். தலைவர் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு

சத்தீஷ்கர் மாநிலத்தில் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. அங்கு நிலக்கரியை கொண்டுவரவும், வேறு மாநிலங்களுக்கு எடுத்துச்செல்லவும் மாமூல் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு டன் நிலக்கரிக்கு குறிப்பிட்ட தொகை வீதம்… Read More »சத்தீஸ்கர் காங். தலைவர் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு

ஐ.ஏ.எஸ். அதிகாரி என பெண் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்.. மோசடி நபருக்கு வலை..

சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் சுபாஷ் என்ற நபர், தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறி நிர்வாக விஷயங்களில் சில அதிகாரிகளை மிரட்டியுள்ளார்.  இதுகுறித்து பெண் உதவி செயற்பொறியாளர் ஒருவர் புகாரின் பேரில்,… Read More »ஐ.ஏ.எஸ். அதிகாரி என பெண் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்.. மோசடி நபருக்கு வலை..

தேர்தல் தகராறு வழக்கில் ஆஜராகாத மாஜிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் ..

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் போர்டு துணை தலைவர் தேர்தல் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்றது. மொத்தம் 7 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 4 பேர் தி.மு.க. துணை… Read More »தேர்தல் தகராறு வழக்கில் ஆஜராகாத மாஜிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் ..

இன்றைய ராசிபலன் – 21.02.2023

இன்றைய ராசிபலன் – 21.02.2023 மேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள்… Read More »இன்றைய ராசிபலன் – 21.02.2023

error: Content is protected !!