Skip to content

February 2023

திருச்சி அருகே கார்கள் மோதல்…குழந்தை உள்பட 2 பேர் பலி

திருச்சி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி – பிறந்தநாள் விழாவிற்கு சென்ற போது ஏற்பட்ட சோகம். திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கரட்டாம்பட்டியை சேர்ந்தவர் மணி.  கொத்தனார் வேலை… Read More »திருச்சி அருகே கார்கள் மோதல்…குழந்தை உள்பட 2 பேர் பலி

மார்ச்5, 6 தேதிகளில் …… 5மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு

  • by Authour

கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி ‘கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ திட்டம் தொடங்கப்பட்டது. இதன் முதல் நிகழ்ச்சியாக வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »மார்ச்5, 6 தேதிகளில் …… 5மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு

ஈரோடு கிழக்கு….. போலீசார் இன்று தபால் வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக தென்னரசு களத்தில் உள்ளார். மொத்தம் 77 பேர் இங்கு போட்டியிடுகிறார்கள். … Read More »ஈரோடு கிழக்கு….. போலீசார் இன்று தபால் வாக்குப்பதிவு

மக்களை குழப்புகிறார் நெடுமாறன் ….. விடுதலைப்புலிகள் அமைப்பு அறிவிப்பு

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்  பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கடந்த வாரம் பழ. நெடுமாறன் அறிவித்தார். இதனை இலங்கை அரசு உள்பட  பலரும் மறுத்து வருகிறார்கள். இந்த நிலையில்  விடுதலைப்புலிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தயா மோகன்… Read More »மக்களை குழப்புகிறார் நெடுமாறன் ….. விடுதலைப்புலிகள் அமைப்பு அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின் திருச்சி வந்தார்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில்  2 நாள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள  இன்று  காலை 11.30 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு திமுக சார்பில் பிரமாண்ட… Read More »முதல்வர் ஸ்டாலின் திருச்சி வந்தார்

பெரம்பலூரில் நள்ளிரவில் வீட்டில் தீ…..5பேர் உயிர்தப்பினர்

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் வசித்து வருபவர் ராஜேந்திரன் (48) , இவரது மனைவி லீலாவதி ,இவர்களுக்கு ஜெகதீஸ்வரி, பிரியதர்ஷினி, பிரியா ரமணி, ரவீனா என்ற நான்கு மகள்கள் உள்ளனர்.… Read More »பெரம்பலூரில் நள்ளிரவில் வீட்டில் தீ…..5பேர் உயிர்தப்பினர்

பெரம்பலூரில் வாலிபர் கொன்று எரிப்பு… பஸ் நிலையம் அருகே பயங்கரம்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் விவசாய நிலத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதை நிலத்தின் உரிமையாளர் காலையில் பார்த்துள்ளார்.  அதிர்ச்சி அடைந்த… Read More »பெரம்பலூரில் வாலிபர் கொன்று எரிப்பு… பஸ் நிலையம் அருகே பயங்கரம்

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா… மார்ச் 1ல் சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா வரும் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அவருக்கு 70வது பிறந்தநாள் என்பதால் இந்த விழாவை சிறப்பாக கொண்டாட திமுக ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக… Read More »மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா… மார்ச் 1ல் சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம்

மகனுக்கு ஹேர் கட் சரியில்லை….. சலூன் கடைக்கு பூட்டு போட்ட போலீஸ்காரர்

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் டி.எம்.நேவிஸ் பிரிட்டோ என்பவர் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரது மகன், அந்தப் பகுதியில் உள்ள ஒரு சலூன் கடைக்குச் சென்று முடி… Read More »மகனுக்கு ஹேர் கட் சரியில்லை….. சலூன் கடைக்கு பூட்டு போட்ட போலீஸ்காரர்

கேரள திரையுலகில் பெருமளவு புரளும் கருப்புபணம்…ஐடி அதிர்ச்சி தகவல்

கேரளாவில் கடந்த டிசம்பர் மாதம் பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர்களான ஆன்டனி பெரும்பாவூர், ஆன்டோ ஜோசப், லிஸ்டின் ஸ்டீபன், நடிகரும், தயாரிப்பாளருமான பிரித்விராஜ் உள்பட சினிமா தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர்… Read More »கேரள திரையுலகில் பெருமளவு புரளும் கருப்புபணம்…ஐடி அதிர்ச்சி தகவல்

error: Content is protected !!