Skip to content

February 2023

பல்கலை யோகா போட்டி…. உருமு தனலட்சுமி கல்லூரி வெற்றி

  • by Authour

பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டிகள் திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது . இந்த போட்டியில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இந்த போட்டியில்… Read More »பல்கலை யோகா போட்டி…. உருமு தனலட்சுமி கல்லூரி வெற்றி

தமிழ் ஆட்சிமொழி வாரம்… திருச்சியில் பேரணி

திருச்சி மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழி வாரம்  இன்று (21ம் தேதி) தொடங்கி ஒருவார காலம் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக காந்தி சந்தை காவல் நிலையம் அருகில் பள்ளி… Read More »தமிழ் ஆட்சிமொழி வாரம்… திருச்சியில் பேரணி

பள்ளப்பட்டியில் வீடு புகுந்து நகை கொள்ளை

  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டி டி.எம். ஹெச். நகர் பகுதியை சேர்ந்தவர் ஹபிபுல்லா மனைவி ஹஜிதா ஜமீன்(30). இவர் கடந்த 18ம் தேதி வீட்டை பூட்டி விட்டு நாகப்பட்டினம் தர்காவிற்கு சென்றுள்ளார்.… Read More »பள்ளப்பட்டியில் வீடு புகுந்து நகை கொள்ளை

பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தெருச்சண்டை….. இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

நம்ம ஊரில் பெண்கள் சண்டை போட்டுக்கொண்டால், என்ன குழாயடி சண்டை மாதிரி இருக்கே என்பார்கள். கர்நாடகத்தில் பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நம்ம ஊர் குழாயடி சண்டையை பின்னுக்கு தள்ளி நம்ம ஊர் சொர்ணா… Read More »பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தெருச்சண்டை….. இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை… வடகொரியா அடாவடி

கிழக்கு ஆசிய நாடான வடகொரியா தனது அணு ஆயுதங்களால் அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் தென்கொரியா மற்றும் ஜப்பானின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா வடகொரியாவுக்கு… Read More »ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை… வடகொரியா அடாவடி

சோதனை மேல் சோதனை….துருக்கியில் மீண்டும் 2 முறை நிலநடுக்கம்

துருக்கியில் கடந்த 6-ந் தேதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும்… Read More »சோதனை மேல் சோதனை….துருக்கியில் மீண்டும் 2 முறை நிலநடுக்கம்

உள்ளாடைக்குள் ரூ.16 லட்சம் தங்க பசை…..திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து நேற்று  ஏர் இந்தியா விமானம் திருச்சி வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்போது ஒரு ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம்… Read More »உள்ளாடைக்குள் ரூ.16 லட்சம் தங்க பசை…..திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

கல்லூரி பெண் முதல்வரை பெட்ரோல் ஊற்றி எரித்த முன்னாள் மாணவன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிரபலமான பி.எம். பார்மஸி கல்லூரி உள்ளது. இங்கு முதல்வராக இருப்பவர் விமுக்தா ஷர்மா,(50).  மாலை கல்லூரி பணி முடிந்து 4 மணியளவில் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவரை வழிமறித்த… Read More »கல்லூரி பெண் முதல்வரை பெட்ரோல் ஊற்றி எரித்த முன்னாள் மாணவன்

உபயதுல்லா படத்திற்கு , முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில்  2 நாள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள  இன்று  காலை 11.30 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு திமுக சார்பில் பிரமாண்ட… Read More »உபயதுல்லா படத்திற்கு , முதல்வர் ஸ்டாலின் மரியாதை

கோடைகாலம் துவக்கம்…..ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர்

  • by Authour

அதிகாலையில் இன்னும் குளிர் இருந்தாலும், காலை 10 மணிக்கெல்லாம்  கோடை வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. மாலை 4 மணி வரை வெயில் தனது  சுட்டெரிக்கும் பணிகளை தொடங்கி விட்டது. இதனால் மத்தியான வேளைகளில்… Read More »கோடைகாலம் துவக்கம்…..ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர்

error: Content is protected !!