Skip to content

February 2023

தரமற்ற ரோடுகள்… நான்கு J.E க்கள் அதிரடி டிரான்ஸ்பர்…

நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு அடுத்த சடையன்காடு வ.உ.சி. நகரில் 41 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 1. கிலோமீட்டர் தூரம் உள்ள கப்பி சாலையை தார் சாலையாக மாற்றப்பட்டது. இந்த சாலை அமைத்து… Read More »தரமற்ற ரோடுகள்… நான்கு J.E க்கள் அதிரடி டிரான்ஸ்பர்…

மயிலாடுதுறையில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து கழகத்தில் நிரந்தர பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி. ஐ.டி.யூ சங்கத்தினர்  இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.… Read More »மயிலாடுதுறையில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

திருச்சியில் இன்றைய தங்கம் விலை

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி  விலை விவரம்: திருச்சியில் ஒரு கிராம் 5, 240 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5 ரூபாய் குறைந்து 5, 235 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை

லைசென்சு இல்லாத துப்பாக்கி….அரியலூரில் 3 பேர் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் சிலர் நாட்டு துப்பாக்கி வைத்து சுற்றி திரிவதாகவும் பறவைகளை வேட்டையாடுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு… Read More »லைசென்சு இல்லாத துப்பாக்கி….அரியலூரில் 3 பேர் கைது

பீர், பிரியாணி கேட்டு ராகிங்.. என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை…

ஆந்திர பிரதேசத்தில் நெல்லூர் மாவட்டத்தில் கவாலி என்ற இடத்தில் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்று உள்ளது. இதில், இரண்டாம் ஆண்டு படித்து வந்த பிரதீப் என்ற மாணவர்  காலுகொலம்மாபேட்டை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு… Read More »பீர், பிரியாணி கேட்டு ராகிங்.. என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை…

புதுகை அருகே பள்ளியில் முப்பெரும் விழா

புதுக்கோட்டை மாவட்டம்  ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழா நடந்தது. விழாவில் மாநில அளவில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, ஆண்டு விழா என… Read More »புதுகை அருகே பள்ளியில் முப்பெரும் விழா

சிவராத்திரி விழாவில்……ஜெயங்கொண்டம் சிறுமியின் நாட்டியம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார், சூர்யா தம்பதியரின் மூத்த மகள் ஓவியா (12) இவர் அரியலூர் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் ஆதித்யா பிர்லா மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறுவயது… Read More »சிவராத்திரி விழாவில்……ஜெயங்கொண்டம் சிறுமியின் நாட்டியம்

அரியலூர்…. குத்தகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் – கோயில் நிலங்களில் குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களுக்கு நிலத்திற்கான உரிமை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கோயில்… Read More »அரியலூர்…. குத்தகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடியின் உறவினர் வீட்டில் 22 பவுன் பறிமுதல்

திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர்கள் துரைசாமி(38), இவரது தம்பி சோமசுந்தரம் என்கிற சாமி(27) இவர்கள் இருவரும்  கஞ்சா விற்பனை, கொள்ளை, ஆள்கடத்தல் , கொலை உள்பட 69 வழக்குகளில் தொடர்புடையவர்கள். ரவுடி பட்டியலில் உள்ள… Read More »துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடியின் உறவினர் வீட்டில் 22 பவுன் பறிமுதல்

திருச்சியில் 24ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் …. கலெக்டர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24.2.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள்,… Read More »திருச்சியில் 24ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் …. கலெக்டர் தகவல்

error: Content is protected !!