Skip to content

February 2023

சட்டமன்றத்தில் பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்….ஜனாதிபதிமுர்மு பேச்சு

ஜனாதிபதி திரவுபதி முர்மு, 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் அருணாசலபிரதேசத்துக்கு சென்றார். 37-வது மாநில தின கொண்டாட்டத்தில் பங்கேற்றார். மாநில அரசு அளித்த வரவேற்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில், நேற்று அருணாசலபிரதேச… Read More »சட்டமன்றத்தில் பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்….ஜனாதிபதிமுர்மு பேச்சு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராகும் விவேக் ராமசாமி

  • by Authour

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக… Read More »அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராகும் விவேக் ராமசாமி

என்கவுன்டர் தொடருது….சென்னை ரவுடியை சுட்டுபிடித்த பெண்எஸ்.ஐ.

  • by Authour

சென்னை அயனாவரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் சங்கரை 4 பேர் கும்பல் கம்பியால் தாக்கி விட்டு தப்பினர். பைக்கில் தப்பியோடிய 3 பேரில் 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில்… Read More »என்கவுன்டர் தொடருது….சென்னை ரவுடியை சுட்டுபிடித்த பெண்எஸ்.ஐ.

தவக்காலத் தொடக்கம்…நெற்றியில் சாம்பல் பூசி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

  • by Authour

கிறிஸ்துவர்களின் 40 நாள் தவக்காலத் தொடக்கமாக நடைபெற்ற சாம்பல் புதன் வழிபாடு உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில்  இன்று நடைபெற்றது ; நெற்றியில் சாம்பல் பூசி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை நடத்தினர். இயேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு… Read More »தவக்காலத் தொடக்கம்…நெற்றியில் சாம்பல் பூசி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிக்கான முதன்மைத் தேர்வு…

  • by Authour

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கினைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் 3680 நபர்கள் இத்தேர்வினை எழுதவுள்ளனர். இப்பணிகளுக்கென… Read More »குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிக்கான முதன்மைத் தேர்வு…

ரயில்வே மேம்பாலத்தின் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி…

கரூர் மாவட்டம், வெள்ளியணையை அடுத்து துளசிக்கொடும்பை சார்ந்தவர் முத்துக்குமார். (வயது 27) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். க.பரமத்தியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு… Read More »ரயில்வே மேம்பாலத்தின் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி…

இன்றைய ராசிபலன் – 22.02.2023

இன்றைய ராசிப்பலன் – 22.02.2023 மேஷம் இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய… Read More »இன்றைய ராசிபலன் – 22.02.2023

தாடியை எடுத்த 4 மாணவர்கள் சஸ்பெண்ட்…

உத்தரபிரதேச மாநிலம் ஷஹரன்பூரில் இஸ்லாமிய மத கல்வி நிறுவனம் உள்ளது. தலோல் உலோம் டியொபெண்ட் என்ற இஸ்லாமிய மத கல்வி நிறுவனத்தில் பல்வேறு மாணவர்கள் இஸ்லாமிய மத கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த… Read More »தாடியை எடுத்த 4 மாணவர்கள் சஸ்பெண்ட்…

பள்ளி இடத்தில் வேஸ்ட்டுகளை கொட்டும் திருச்சி மாநகராட்சி… வீடியோ…

  • by Authour

திருச்சி பொன்மலை பழைய தமிழ் மீடியம் பள்ளி கட்டிடத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு என பொன்மலைப்பட்டி- ஜெயில்கார்னர் ரோட்டில் ரயில்வேக்கு சொந்தமான 2 ஏக்கர் இடம் ஒதுக்கீடு… Read More »பள்ளி இடத்தில் வேஸ்ட்டுகளை கொட்டும் திருச்சி மாநகராட்சி… வீடியோ…

ஈரோடு இடைத்தேர்தல்.. பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்கு..

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்கு..

error: Content is protected !!