Skip to content

February 2023

மழைபாதிப்பு… விவசாயிகளுக்கு 1 வாரத்தில் நிவாரணம்….. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

திருவாரூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்  தலையாமங்கலம்  பாலு இல்லத்திருமணம் இன்று  மன்னார்குடியில் நடந்தது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:… Read More »மழைபாதிப்பு… விவசாயிகளுக்கு 1 வாரத்தில் நிவாரணம்….. முதல்வர் அறிவிப்பு

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை கலெக்டர் ஆய்வு…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் மாதவ பெருமாள் கோயில் மற்றும் இலால்குடி வட்டம் தாளக்குடி கிராமங்களில் நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மாவட்ட கலெக்டர்  பிரதீப் குமார்… Read More »கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை கலெக்டர் ஆய்வு…

பிரபல நடிகை காலமானார்….

  • by Authour

பிரபல மலையாள நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான சுபி சுரேஷ் (42)  இன்று காலை காலமானார். சுபி சுரேஷ் கல்லீரல் பிரச்சனையால் ஆலுவாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் நிமோனியா காய்ச்சலால்… Read More »பிரபல நடிகை காலமானார்….

ஆதரவு அளித்த அண்ணன் திருமா…. காயத்ரி ரகுராம் டிவிட்…

  • by Authour

செயல்பட்டதால் பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார்.… Read More »ஆதரவு அளித்த அண்ணன் திருமா…. காயத்ரி ரகுராம் டிவிட்…

திருவாரூர்…..பொதுமக்கள், மாணவர்களிடம் மனுக்கள் பெற்ற முதல்வர்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவாரூர் வந்தார். அங்குள்ள சன்னதி தெரு இல்லத்தில் அவர் தங்கி இருந்தார்.இன்றுகாலை அவர்  மன்னார்குடி நிகழ்ச்சிக்கு புறப்படுவதற்காக ஆயத்தமாக இருந்தார். அப்போது அங்கு ஏராளமானவர்கள் வந்து மனு கொடுத்தனர்.… Read More »திருவாரூர்…..பொதுமக்கள், மாணவர்களிடம் மனுக்கள் பெற்ற முதல்வர்

போலி கொரோனா மருந்து…. சென்னை தம்பதி கைது….

அமெரிக்காவை சேர்ந்த Turcios Medical நிறுவனத்திற்கு கொரோனா தடுப்பு மருத்து தேவைப்பட்டுள்ளது. இதனால் இந்த நிறுவனம் 2021 ம் ஆண்டு சென்னை கீழ் கட்டளையில் உள்ள முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் நிறுவனத்தை ஆன்லைன் மூலமாக… Read More »போலி கொரோனா மருந்து…. சென்னை தம்பதி கைது….

இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம்…..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் உள்ள தனியார் மஹாலில் இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாவட்டத்திலிருந்து இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக்… Read More »இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம்…..

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி துவங்கியது….

  • by Authour

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைக்கோட்டை தாயுமானவர்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி துவங்கியது….

பழனி முருகன் கோயிலில் நடிகர் சந்தானம் சாமி தரிசனம்…..

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு நடிகர் சந்தானம் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். முன்னதாக மலை அடிவாரத்தில் 3 கிலோமீட்டர் தூரம் கிரிவலப்பாதையில் சந்தானம் கிரிவலம் வந்தார். பின்னர்… Read More »பழனி முருகன் கோயிலில் நடிகர் சந்தானம் சாமி தரிசனம்…..

திருவாரூர் நெல் குடோன்…..முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

  • by Authour

திருவாரூர் கிடங்கு வளாகத்தில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு நிலையத்தை நேற்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர்  ஆய்வு செய்தார். அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், பொது… Read More »திருவாரூர் நெல் குடோன்…..முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

error: Content is protected !!