Skip to content

February 2023

கிரிக்கெட்வீரர் மீது தாக்குதல் ஏன்? நடிகை பகீர் புகார்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா. இவர் கடந்த வாரம் புதன்கிழமை இரவு மும்பையில் உள்ள சாண்டகுரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே  வந்தார். அப்போது, அங்கு வந்த… Read More »கிரிக்கெட்வீரர் மீது தாக்குதல் ஏன்? நடிகை பகீர் புகார்

தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. 1913ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரியை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய மாபெரும் போராட்டத்தில் அவருடன் தமிழர்கள் பலரும்… Read More »தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு…

6வயதுக்கு மேல் தான் 1ம் வகுப்பில் சேர்க்கணும் ….மத்திய அரசுஅதிரடி

குழந்தைகளை படிக்கவைத்து  பெரிய பதவிகளில் அமரவைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெற்றோருக்கும் உண்டு. இதனால் மழலைச்சொல்  மாறாத குழந்தைகளையும் பள்ளிகளுக்கு அனுப்புவதில் பெற்றோர் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.2வயது ஆகி விட்டாலே  பிளேஸ்கூல்  அனுப்புகிறார்கள்.… Read More »6வயதுக்கு மேல் தான் 1ம் வகுப்பில் சேர்க்கணும் ….மத்திய அரசுஅதிரடி

சென்னையில் திடீர் நில அதிர்வு? ஊழியர்கள் ஓட்டம். …

  • by Authour

சென்னை அண்ணாசாலையில் அருகே உள்ள ஒயிட்ஸ் சாலையில் வங்கி மற்றும் 2 கட்டிடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அண்ணாநகரிலும் சில இடங்களில் உள்ள கட்டிடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் ஊழியர்கள் வெளியேறினர். சென்னை… Read More »சென்னையில் திடீர் நில அதிர்வு? ஊழியர்கள் ஓட்டம். …

பாரதியார் பல்கலைக்கழக விடுதி மாணவிகள் தி்டீர் ஆர்ப்பாட்டம்….

கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதி மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளநிலை முதுநிலை மற்றும் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகின்றனர். இதில்… Read More »பாரதியார் பல்கலைக்கழக விடுதி மாணவிகள் தி்டீர் ஆர்ப்பாட்டம்….

சென்னையில் திடீர் நில அதிர்வு

சென்னை அண்ணாசாலை, சென்னையின் அடையாளங்களுள்ஒன்று. சென்னையை காட்டவேண்டும்என்றால் ஒருகாலத்தில்அண்ணாசாலை எல்.ஐ.சி.கட்டிடத்தை தான் காட்டுவார்கள்.இந்த சாலை வர்த்தக நிறுவனங்கள், அரசு  அலுவலகங்கள் நிறைந்த பகுதியாகும்.இன்று மதியம்  திடீரென அண்ணாசாலையில் நிர அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.நில அதிர்வு… Read More »சென்னையில் திடீர் நில அதிர்வு

இலந்தை பழம் சாப்பிட மரத்தில் ஏறிய கரடி…. வீடியோ

  • by Authour

நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும் இந்த வனப்பகுதியில் யானை, கரடி, புலி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது முதுமலை புலிகள் காப்பகம் வன பகுதிகளில்… Read More »இலந்தை பழம் சாப்பிட மரத்தில் ஏறிய கரடி…. வீடியோ

பொள்ளாச்சி பகுதியில் ஊருக்குள்புகுந்த யானை அட்டகாசம்

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்புறங்களுக்குள் நுழைவது வழக்கமாக இருந்து‌ வருகிறது. கடந்த சில மாதங்களாக… Read More »பொள்ளாச்சி பகுதியில் ஊருக்குள்புகுந்த யானை அட்டகாசம்

எரிவாயு நுகர்வோருக்கான குறைதீர்ப்பு கூட்டம்… திருச்சி கலெக்டர் தகவல்.

திருச்சி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி தலைமையில் இலால்குடி வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன… Read More »எரிவாயு நுகர்வோருக்கான குறைதீர்ப்பு கூட்டம்… திருச்சி கலெக்டர் தகவல்.

மன்னார்குடி புதிய பஸ் நிலைய பணி…..முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

  • by Authour

மன்னார்குடி பழைய பஸ் நிலையத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய பஸ் நிலையம்  ரூ.26 கோடியில் அமைக்கப்படுகிறது. அதற்கான பணி நடந்து வருகிறது. அந்த பணியை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு… Read More »மன்னார்குடி புதிய பஸ் நிலைய பணி…..முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

error: Content is protected !!