Skip to content

February 2023

தஞ்சைக்கு கொண்டு வரப்பட்ட 2023-24ம் ஆண்டுக்கான பாடப்புத்தகம் …

  • by Authour

வரும் 2023 – 24 ஆம் கல்வி ஆண்டுக்கான தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்குவதற்காக பாடப்புத்தகங்கள் தஞ்சாவூர் கொண்டு வரப்பட்டுள்ளன. பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே… Read More »தஞ்சைக்கு கொண்டு வரப்பட்ட 2023-24ம் ஆண்டுக்கான பாடப்புத்தகம் …

வேலுமணி ஊழல் வழக்கு… உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுஅப்பீல்

அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக… Read More »வேலுமணி ஊழல் வழக்கு… உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுஅப்பீல்

உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் வழங்கிய சக போலீசார்

  • by Authour

தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2009ம் ஆண்டு காவலராக தேர்வாகி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் விஜயகுமார் கடந்த 31.12.22 ம் தேதி அன்று அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில்… Read More »உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் வழங்கிய சக போலீசார்

ஈரோடு தேர்தல் …துணை தேர்தல் ஆணையர் தலைமையில் இன்றுமுக்கிய ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து வருகிறது.  இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல்… Read More »ஈரோடு தேர்தல் …துணை தேர்தல் ஆணையர் தலைமையில் இன்றுமுக்கிய ஆலோசனை

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ.1.54 கோடி காணிக்கை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள… Read More »சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ.1.54 கோடி காணிக்கை…

புதுகையில் கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் உயர்கல்வி பயில்வதற்கு ஆர்வமூட்டும் செயல்பாடாக, அரசு கல்லூரிகளுக்கு களப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, தலைமையில் அலுவலர்களுடன் இன்று (22.02.2023)… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..

அமெரிக்க இளம் நடிகர் மர்ம மரணம்…

  • by Authour

அமெரிக்காவின், நியூயார்க் நகரில் குடியிருப்பு ஒன்றில் இளைஞர் ஒருவர் மர்ம மரணம் அடைந்து கிடப்பது பற்றி போலீசாருக்கு தகவல் சென்றது. அவர்கள் சென்று விசாரித்ததில் அவர், பிரபல இளம் நடிகரான ஜேன்சன் பனெட்டீர் என… Read More »அமெரிக்க இளம் நடிகர் மர்ம மரணம்…

டில்லி மேயர் தேர்தல் … ஆம் ஆத்மி வெற்றி

  • by Authour

டில்லி மேயர் தேர்தல் இன்றுநடந்தது. மொத்தம் 266 வாக்குகள் பதிவானது. இதில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்  ஷெல்லி ஓபராய் 150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  இவைர எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ. வேட்பாளர்ரேகா… Read More »டில்லி மேயர் தேர்தல் … ஆம் ஆத்மி வெற்றி

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி…பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை திருச்சி மாவட்ட பிரிவு சார்பில் 25 கோடி பரிசு தொகை காண தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்… Read More »முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி…பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்….

சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பில் பாலக்கரை ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும் எல். ஐ.சி, எஸ்.பி.ஐ உள்ளிட்ட பொதுத்துறையில் உள்ள பொதுமக்களின் பல்லாயிரக்கணக்கான கோடி… Read More »பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்….

error: Content is protected !!