Skip to content

February 2023

இன்றைய ராசிபலன் – (23.02.2023)..

வியாழக்கிழமை: ( 23.02.2023) நல்ல நேரம்   : காலை:  10.30-11.30, மாலை: ….. இராகு காலம் :  01.30-03.00 குளிகை  : 09.00-10.30 எமகண்டம் : 06.00-07.30 சூலம் : தெற்கு சந்திராஷ்டமம்: பூரம். மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவியால் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.… Read More »இன்றைய ராசிபலன் – (23.02.2023)..

மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி.. .. பரிசு வழங்கல்

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் தூள்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி மின்சார சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்து மாவட்ட அளவில் மாணவ மாணவர்களுக்கு பேச்சு போட்டி கட்டுரை போட்டி நடைபெற்ற இதில் வெற்றி… Read More »மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி.. .. பரிசு வழங்கல்

கூல்ரிங்ஸ் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த சிறுவன் பலி….

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அமீர். இவரது மகன் முகமது பீர்மைதீன்(12). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த… Read More »கூல்ரிங்ஸ் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த சிறுவன் பலி….

தாய் நரபலி கொடுக்க முயற்சி- இளம்பெண் ஐகோர்ட்டில் மனுதாக்கல்..

  • by Authour

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா  தாக்கல் செய்த மனுவில், தான் ஒரு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்… Read More »தாய் நரபலி கொடுக்க முயற்சி- இளம்பெண் ஐகோர்ட்டில் மனுதாக்கல்..

விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடத்திவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மாவும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.  மலையாளம், தெலங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில்… Read More »விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து…

கபடியில் இறந்த வாலிபரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கல்..

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே உள்ள காய்ச்சக்காரன்பட்டி கிராமத்தை சேர்த்ந்தவர் தங்கவேல். இவரது மகன் மாணிக்கம்(26). கபடி வீரரான இவர் கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கரூர் மாவட்டம்… Read More »கபடியில் இறந்த வாலிபரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கல்..

ஏ.டி.எம் கொள்ளை… 2 கொள்ளையர்கள் 7 நாள் போலீஸ் காவல்…

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர் மற்றும் கலசபாக்கம் ஆகிய பகுதியில் 4 ஏ.டி.எம். மையங்களிலும் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த… Read More »ஏ.டி.எம் கொள்ளை… 2 கொள்ளையர்கள் 7 நாள் போலீஸ் காவல்…

யானையை வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் தீவிரம்…

  • by Authour

கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்புறங்களுக்குள் நுழைவது வழக்கமாக இருந்து‌ வருகிறது. கடந்த சில… Read More »யானையை வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் தீவிரம்…

நாகையில் டாய்லெட்டுக்கு சென்ற நோயாளி தவறி விழுந்த சம்பவம்..

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள தாணிக்கோட்டகத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். சுகர் நோயாளி இவர் கடந்த 20 ஆம் தேதி நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து இன்று வீடு… Read More »நாகையில் டாய்லெட்டுக்கு சென்ற நோயாளி தவறி விழுந்த சம்பவம்..

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.72 லட்சம் காணிக்கை….

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் மாதாந்திர உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் இன்று கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி துவங்கி நடைபெற்றது. இதில்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.72 லட்சம் காணிக்கை….

error: Content is protected !!