Skip to content

February 2023

புதுகை அருகே……போலி ஆவணம் மூலம் கையாடல்…. இந்தியன் வங்கி மேலாளர் கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை புதுநகர் இந்தியன் வங்கியில் மேலாளராக பணியாற்றி யவர் சரவணன்(35)  . இவர் தஞ்சை  மாவட்டம்   திருவையாறு அருகே உள்ள செந்தாலை மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர். சுமார் 4வருடங்கள் இங்குபணியாற்றிய  சரவணன், கடந்த… Read More »புதுகை அருகே……போலி ஆவணம் மூலம் கையாடல்…. இந்தியன் வங்கி மேலாளர் கைது

திருச்சி போலீஸ் ஸ்டேசன்களில் சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் ஆய்வு..

  • by Authour

தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் சங்கர் நேற்று திருச்சி மாநகரத்தில் உள்ள கண்டோன்மென்ட் மற்றும் தில்லைநகர் ஆகிய காவல் நிலையங்களை பார்வையிட்டு அங்கு வரவேற்பாளர்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்தார்.… Read More »திருச்சி போலீஸ் ஸ்டேசன்களில் சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் ஆய்வு..

திருச்சியில் நாளை பவர் கட்…. எந்தெந்த ஏரியா…?..

திருச்சி, ஶ்ரீரங்கம் கோட்டம் திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை  நடைபெறவுள்ளது. இதனையொட்டி நாளை 24ம் தேதி காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை… Read More »திருச்சியில் நாளை பவர் கட்…. எந்தெந்த ஏரியா…?..

திருச்சி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி….

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் தெரியாக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தசாமி. இவர் துறையூர் பாக்கியலட்சுமி மகாலில் நடைபெறும் தனது உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று துறையூர் வந்தார்.  அப்போது தனது… Read More »திருச்சி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி….

எதிர்க்கட்சிகளை உளவு பார்த்தாராம்… சிசோடியா மீது சிபிஐ புதிய வழக்கு

டில்லி துணை முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியா, டில்லி மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணையின் பிடியில் சிக்கி உள்ளார். கடந்த 19-ந்… Read More »எதிர்க்கட்சிகளை உளவு பார்த்தாராம்… சிசோடியா மீது சிபிஐ புதிய வழக்கு

ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்… சேத விவரம் என்ன?

  • by Authour

ஆப்கானிஸ்தான் அருகே உள்ள மலைப்பாங்கான நாடு தஜிகிஸ்தான். இந்த நாட்டில்   இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்… Read More »ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்… சேத விவரம் என்ன?

தில்லையாடி வள்ளியம்மைநினைவு தினம்…கலெக்டர் மரியாதை

-1913ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரியை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய மாபெரும் போராட்டத்தில் அவருடன் தமிழர்கள் பலரும்  பங்கேற்றனர். அவர்களில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த தில்லையாடி வள்ளியம்மையும் ஒருவர். 1913 ம்… Read More »தில்லையாடி வள்ளியம்மைநினைவு தினம்…கலெக்டர் மரியாதை

பாஜக யாரையும் மதிப்பதும் இல்லை…. ராகுல் குற்றசாட்டு

  • by Authour

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மேகாலயாவில் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். சில்லாங்கில் நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அவர், பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கடுமையாக… Read More »பாஜக யாரையும் மதிப்பதும் இல்லை…. ராகுல் குற்றசாட்டு

பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு… ஓபிஎஸ்சுக்கு கடைசி சான்ஸ்..

  • by Authour

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்… Read More »பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு… ஓபிஎஸ்சுக்கு கடைசி சான்ஸ்..

ஓட்டலில் ஒயிட் ரைஸ் கேட்டு தகராறு…

கோவை மாவட்டம் சூலூர்நரசிம்ம மில் பகுதியில் தனியார் மெஸ் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சைவம், அசைவம் உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஒருவர் தனது… Read More »ஓட்டலில் ஒயிட் ரைஸ் கேட்டு தகராறு…

error: Content is protected !!