Skip to content

February 2023

உக்ரைனில் இருந்து ரஷியா வெளியேற ஐநா தீர்மானம்….இந்தியா வெளிநடப்பு

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. போர் இன்று 366-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து… Read More »உக்ரைனில் இருந்து ரஷியா வெளியேற ஐநா தீர்மானம்….இந்தியா வெளிநடப்பு

இன்றைய ராசிபலன் – (24.02.2023)

வௌ்ளிக்கிழமை: ( 24.02.2023 ) நல்ல நேரம்   : காலை:  9.30-10.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் :  10.30-12.00 குளிகை  :  07.30-09.00 எமகண்டம் :  03.00-04.30 சூலம் :  மேற்கு சந்திராஷ்டமம்: உத்திரம். மேஷம்… Read More »இன்றைய ராசிபலன் – (24.02.2023)

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..

  • by Authour

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.. ஆவடி போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்து வரும் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாரி, சேலம் போலீஸ் கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். சேலம் போலீஸ் கமிஷனரா இருந்த நஜ்மல்… Read More »தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..

ரூ 5 லட்சம் லஞ்சம்… பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது…

பஞ்சாப்பில் பதிண்டா ஊரக தொகுதிக்கு உட்பட்ட குடா கிராமத்துக்கான அரசு மானியம் ரூ.25 லட்சத்தை வழங்குமாறு தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமித் ரத்தாவிடம் கிராமத்தலைவர் மற்றும் பொதுமக்கள் மனு ஒன்றை அளித்திருந்தனர்.  அரசு… Read More »ரூ 5 லட்சம் லஞ்சம்… பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது…

அரசு வேலை வாங்கித்தருவதாக 80 லட்சம் மோசடி… ஆசிரியர் கைது..

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள செம்மாம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (50). இவருடைய 2 மகன்களும் அரசு பணியில் சேருவதற்காக பவானியில் உள்ள ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தனர். அந்த மையத்தில்… Read More »அரசு வேலை வாங்கித்தருவதாக 80 லட்சம் மோசடி… ஆசிரியர் கைது..

தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் ,அருண் குமார் ,மாதவன் ,காசி ,முருகன் மற்றும் படகின் உரிமையாளர் உள்ளிட்டோர்… Read More »தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்…

அப்பாவுக்கு நடந்தது என்ன? மயில்சாமியின் மகன்கள் உருக்கம்..

  • by Authour

சென்னை சாலிகிராமத்தில் மறைந்த நடிகர் மயில்சாமி அவர்களின் மகன்கள் அன்பு மற்றும் யுவன் ஆகியோர் இன்று கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.  அவர்கள் கூறியதாவது…  என் அப்பா மறைவின் போது எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும்… Read More »அப்பாவுக்கு நடந்தது என்ன? மயில்சாமியின் மகன்கள் உருக்கம்..

தங்கைக்கு காதல் தொல்லை…. தட்டிக்கேட்ட அண்ணனின் கழுத்து அறுப்பு…

  • by Authour

கிருஷ்ணகிரி ஆடவர் கலை கல்லூரியில் தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்த மாணவனை தட்டிகேட்ட மாணவனின் கழுத்தை அறுத்த சக மாணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே சின்ன மட்டாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன… Read More »தங்கைக்கு காதல் தொல்லை…. தட்டிக்கேட்ட அண்ணனின் கழுத்து அறுப்பு…

திருச்சியில் அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த ஏலூர் பட்டி பேருந்து நிலையத்தில் ஜூலை 15 எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும்உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது கொண்டாடும் வகையில் ஏலூர் பட்டி அதிமுக… Read More »திருச்சியில் அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

அஜித்திற்கு பதில் லவ் டுடே ஹீரோ…. விக்னேஷ் சிவன் திட்டம்…

  • by Authour

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். ‘போடா போடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், நானும் ரெளடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.‌… Read More »அஜித்திற்கு பதில் லவ் டுடே ஹீரோ…. விக்னேஷ் சிவன் திட்டம்…

error: Content is protected !!