Skip to content

February 2023

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் 13 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

  • by Authour

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 ஏழை ஜோடிகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படுகிறது. அதன்படி திருப்பூர்… Read More »கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் 13 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

போதையிலிருந்து விடுபட உடற்பயிற்சி அவசியம்…. கரூரில் பாடி பில்டர் மணி…

  • by Authour

கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியில் இன்று தனியார் ஜிம் திறப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் இந்திய பாடி பில்டரும் மற்றும் 44 நாடுகள் பங்கேற்ற ஆணழகன் போட்டியில் பங்கேற்று MR. Word பட்டம் வென்றவர்… Read More »போதையிலிருந்து விடுபட உடற்பயிற்சி அவசியம்…. கரூரில் பாடி பில்டர் மணி…

தஞ்சை அருகே கல்யாண சுந்தர விநாயகர் சன்னதியில் திருக்கல்யாணம்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை அருகே புத்தூர் அருள்மிகு அழகிய நாயகி (எ) செளந்திர நாயகி சமேத புற்றிடங்கொண்டீஸ்வரர் ஆலயத்தின் எதிரில் உள்ள கல்யாண சுந்தர விநாயகர் சன்னதியில் அரசு வேம்பு திருக்கல்யாணம்… Read More »தஞ்சை அருகே கல்யாண சுந்தர விநாயகர் சன்னதியில் திருக்கல்யாணம்….

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஹம்ச வாகனத்தில் வீதி உலா…

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இந்த திருவிழா வருகிற மார்ச் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்திருவிழாவின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தோளுக்கினியான் பல்லக்கில்… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஹம்ச வாகனத்தில் வீதி உலா…

ஜெயலலிதா படத்திற்கு எடப்பாடி மரியாதை

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அவரது பிறந்த நாளையொட்டி அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஜெயலலிதா… Read More »ஜெயலலிதா படத்திற்கு எடப்பாடி மரியாதை

இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம்… குளித்தலை தாலுகா ஆபீஸ் எழுத்தருக்கு 3 ஆண்டு சிறை

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தெலுங்ப்பட்டியை சேர்ந்தவர் பாலு. இவருடைய தந்தை முத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் பாலு தன்னுடைய சொத்துக்களை பாகப் பிரிவினை செய்து… Read More »இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம்… குளித்தலை தாலுகா ஆபீஸ் எழுத்தருக்கு 3 ஆண்டு சிறை

ஜெ.வின் பிறந்த நாள்…. காது கேளாதோர் மாணவர்களுக்கு காலை உணவு…

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பாக பெரம்பலூர் கௌதம புத்தர் காதுகளாக சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு குன்னம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் டி… Read More »ஜெ.வின் பிறந்த நாள்…. காது கேளாதோர் மாணவர்களுக்கு காலை உணவு…

உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்தியர் பெயரை பரிந்துரைத்த ஜோ பைடன்

உலக வங்கியின் தலைவராக பதவி வகித்து வருபவர் டேவிட் மல்பாஸ். இவர் தனது பதவி முடிவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், உலக வங்கியின் தலைவர் பதவிக்கு… Read More »உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்தியர் பெயரை பரிந்துரைத்த ஜோ பைடன்

மக்னா யானையை பிடித்தது எப்படி? அதிகாரிகள் பேட்டி

கோவை மாவட்டத்தில்  ஊருக்குள் புகுந்து  விவசாய நிலங்களில் சேதம் ஏற்படுத்திய மக்னா யானை பிடிக்கப்பட்டது. இந்த யானை  பிடிபட்டதை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவ்தேஜா  நிருபர்களிடம் கூறியதாவது: பிப்ரவரி 6ம்… Read More »மக்னா யானையை பிடித்தது எப்படி? அதிகாரிகள் பேட்டி

மயிலாடுதுறை மீனவர்கள் மீது சிங்கள ராணுவம் கொடூர தாக்குதல்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், சாத்தகுடி கிராமத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க கடந்த 21 அன்று இரவு 12 மணி அளவில் கடலுக்குச் சென்றனர் நேற்று அதிகாலை 4 மணி… Read More »மயிலாடுதுறை மீனவர்கள் மீது சிங்கள ராணுவம் கொடூர தாக்குதல்

error: Content is protected !!