Skip to content

February 2023

புதுகை அருகே புதிய கலையரங்கம்…. கலெக்டர் திறந்தார்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், நார்த்தாமலை ஊராட்சி, நீலியம்மன் கோவில், ஆதிதிராவிடர் காலனியில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினை, மாவட்ட கலெக்டர்… Read More »புதுகை அருகே புதிய கலையரங்கம்…. கலெக்டர் திறந்தார்

திருச்சியில் சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோவில் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம் , லால்குடியை அடுத்த வி. துறையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்  பாலசுப்பிரமணியன்( 46). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள், 1 மகன் இருக்கின்றனர். இந்நிலையில் இவர், 16… Read More »திருச்சியில் சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோவில் கைது…

இடைக்கால பொ.செ. …. தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மனு

  • by Authour

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று  உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் அதிமுக-வின் முழு கட்டுப்பாடும் எடப்பாடி பழனிசாமி வசமாகி உள்ளது. இந்நிலையில், சுப்ரீம்… Read More »இடைக்கால பொ.செ. …. தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மனு

திருச்சியில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விஜய் டிவி, சன் டிவி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற பொழுது போக்கு சேன்ல்கள், கார்ட்டூன் நெட்வொர்க், போகோ, டிஸ்கவரி… Read More »திருச்சியில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்…

சட்டிஸ்கரில் டிரக்-வேன் மோதல் ……11 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலம் பலோடபஜார்-பட்டாபரா மாவட்டத்தில் உள்ள பட்டாபரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கமாரியா கிராமத்திற்கு அருகே டிரக் மீது பிக்-அப் வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 குழந்தைகள்… Read More »சட்டிஸ்கரில் டிரக்-வேன் மோதல் ……11 பேர் பலி

குடந்தை அருகே பைக் மரத்தில் மோதி 2 பேர் பலி…

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை  ஒத்த தெருவை சேர்ந்த மோகன் என்பவரது மகன் அவினாஷ்(26),  இவரது நண்பர் செட்டிமண்டபம் சவுந்தர்ராஜன் மகன் கணேஷ்(23). இவர்கள் இருவரும் இன்று அதிகாலை பைக்கில், காரைக்காலில்… Read More »குடந்தை அருகே பைக் மரத்தில் மோதி 2 பேர் பலி…

தஞ்சை அருகே ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் தாய்மொழி தினம் விழா..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பேராவூரணி திருக்குறள் பேரவை மற்றும் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் பெரியகத்திக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் பன்னாட்டு தாய்மொழி நாள் விழா… Read More »தஞ்சை அருகே ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் தாய்மொழி தினம் விழா..

தஞ்சையில் ராகவேந்திர சுவாமிகளுக்கு பட்டாபிஷேகம்-மகோற்சவம்…

தஞ்சாவூர் வட வாற்றங்கரை ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனம் மிகவும் பழைமையானது. இங்கு தான் ராகவேந்திர சுவாமிகள் சன்னியாசம் பெற்றார். மூல பிருந்தாவனம் செல்ல முடியாத பக்தர்கள் இந்த பிருந்தாவனத்தில் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மிகவும் புகழ்பெற்ற… Read More »தஞ்சையில் ராகவேந்திர சுவாமிகளுக்கு பட்டாபிஷேகம்-மகோற்சவம்…

தஞ்சை இபி அதிகாரிகள் மெகா ரெய்டு…. 9 பேருக்கு அபராதம்

  • by Authour

தஞ்சை அருளானந்தநகர் பிரிவு  மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) விமலா தலைமையில் கூட்டாய்வு நடைபெற்றது. 89 உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டு 4,349 மின்… Read More »தஞ்சை இபி அதிகாரிகள் மெகா ரெய்டு…. 9 பேருக்கு அபராதம்

மக்னா யானை… இங்கு விடக்கூடாது….. காரமடை பகுதி மக்கள் விடிய விடிய போராட்டம்

  • by Authour

கோவை பகுதியில்  ஊருக்குள் சுற்றி திரிந்த மக்னா யானை வனத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டது. தற்போது அந்த மக்னா யானையை காரமடை வனச்சரத்திற்குட்பட்ட முள்ளி வனப்பகுதியில் விட வனத்துறையினர் திட்டமிட்டு லாரி மூலம் யானையை காரமடை… Read More »மக்னா யானை… இங்கு விடக்கூடாது….. காரமடை பகுதி மக்கள் விடிய விடிய போராட்டம்

error: Content is protected !!