Skip to content

February 2023

ஜெ.வின் பிறந்த நாள்… பாபநாசத்தில் அமமுக சார்பில் மரியாதை…

  • by Authour

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அ.ம.மு.க சார்பில் ஜெய லலிதா படத்திற்கு மாலையணிவித்து, பூக்களைத் தூவி மரியாதைச் செலுத்தப் பட்டது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் புதிய பேருந்து நிலையம் அருகில்… Read More »ஜெ.வின் பிறந்த நாள்… பாபநாசத்தில் அமமுக சார்பில் மரியாதை…

அரியலூரில் 300 கிலோ கஞ்சா அழிப்பு….

  • by Authour

திருச்சி சுங்கத்துறை ஆணையரக அதிகாரிகள் பல்வேறு இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் கைப்பற்றப்பட்ட 300 கிலோ கஞ்சா மற்றும் 95 பெட்டி  சிகரெட்டுகளை அழிக்க சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனை அரியலூர் தாமரைக்குளத்தில்… Read More »அரியலூரில் 300 கிலோ கஞ்சா அழிப்பு….

திருச்சி அருகே சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் ….

  • by Authour

திருச்சி மாவட்டம், ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகையநல்லூர் ஊராட்சி சார்பில் ஆனைகல்பட்டியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது முன்னிலை திருவாளர்கள் துணைத் தலைவர் பூங்கொடி… Read More »திருச்சி அருகே சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் ….

திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்குவதற்கான தகுதி தேர்வு…

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்குவதற்கான தகுதி தேர்வு திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த… Read More »திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்குவதற்கான தகுதி தேர்வு…

திருச்சியில் விவசாயிகள் பருத்தி-மக்காச்சோளத்தை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறினர். தமிழக ஆறு மற்றும் ஏரி… Read More »திருச்சியில் விவசாயிகள் பருத்தி-மக்காச்சோளத்தை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம்…

கரூர் அருகே மின்கம்பி உரசி வைக்கோல் ஏற்றி வந்த லாரி எரிந்து நாசம்…

  • by Authour

தஞ்சாவூரிலிருந்து கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்த அருமைகாரன் புதூருக்கு வைக்கோல் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. கரூர் – வெள்ளியணை சாலையிலிருந்து இறங்கி அருமைகாரன் புதூரை நோக்கி லாரி சென்று கொண்டிருந்த போது அங்கு… Read More »கரூர் அருகே மின்கம்பி உரசி வைக்கோல் ஏற்றி வந்த லாரி எரிந்து நாசம்…

ஃபிரிட்ஜில் வைத்து கெட்டுப்போன சிக்கன் விற்பனை……பரபரப்பு வீடியோ

  • by Authour

கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிக்கன் சவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்து உள்ளது. சிக்கன் சவர்மா தடை செய்யப்பட்டது. மேலும் அதனை விற்பனை செய்வோம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என… Read More »ஃபிரிட்ஜில் வைத்து கெட்டுப்போன சிக்கன் விற்பனை……பரபரப்பு வீடியோ

மூதாட்டியிடம் செயின் பறிப்பு….. திருச்சியில் சம்பவம்….

திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் விஜயா நகரை சேர்ந்தவர் நாராயணி(73). இவர்  அப்பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பொருட்களை வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2… Read More »மூதாட்டியிடம் செயின் பறிப்பு….. திருச்சியில் சம்பவம்….

3 வீடுகளில் 18 பவுன் நகை-பணம் திருட்டு….திருச்சியில் கைவரிசை….

திருச்சி மாவட்டம் , சிறுகனூர் அருகே உள்ள எதுமலை செட்டியார் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை (52). இவர் நேற்று  வீட்டை பூட்டிவிட்டு முசிறி அருகே உள்ள திருத்தலையூருக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.… Read More »3 வீடுகளில் 18 பவுன் நகை-பணம் திருட்டு….திருச்சியில் கைவரிசை….

சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் தஞ்சமடைந்த காதல் திருமண ஜோடி….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள நெய்குப்பை காமராஜர் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் பிரேம்குமார்( 23). இவர் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்வகுமாரின் மகள்… Read More »சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் தஞ்சமடைந்த காதல் திருமண ஜோடி….

error: Content is protected !!