Skip to content

February 2023

நாகையில் ரூ.44 லட்சம் மதிப்புடைய கடல் அட்டைகள் பறிமுதல்….

கடல் அட்டையை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டைகள் தமிழக கடலோரப் பகுதியில் இருந்து கடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. மன்னார் வளைகுடா… Read More »நாகையில் ரூ.44 லட்சம் மதிப்புடைய கடல் அட்டைகள் பறிமுதல்….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

ஈரோடு தேர்தலை நிறுத்தகோரிய மனு தள்ளுபடி…. ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலை நிறுத்த  உத்தரவிடவேண்டும் என  சுயேச்சை வேட்பாளர்  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த மனுவை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. அத்துடன்… Read More »ஈரோடு தேர்தலை நிறுத்தகோரிய மனு தள்ளுபடி…. ஐகோர்ட் உத்தரவு

மீண்டும் எமர்ஜென்சி கதவு அருகே அண்ணாமலை

  • by Authour

சமீபத்தில் அண்ணாமலையுடன் பயணித்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா, விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் தவறுதலாகத் திறந்தார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்திற்கு உள்ளானது. இந்நிலையில், பெங்களூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில்,… Read More »மீண்டும் எமர்ஜென்சி கதவு அருகே அண்ணாமலை

மணமகனுக்கு மஞ்சள் பூசிய நபர் மயங்கி விழுந்து பலி…

  • by Authour

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மணமகனின் மைத்துனர் இறந்ததால் ஹல்டி விழா சோகமாக மாறியது.ஹைதராபாத்  குல்சார் ஹவுஸ் பகுதியில் உள்ள நகைக்கடையில் பணிபுரிந்து வந்த முகமது ரபானி  காலாபத்தரில் உள்ள மணமகன் வீட்டில் நடைபெற்ற ஹால்டி… Read More »மணமகனுக்கு மஞ்சள் பூசிய நபர் மயங்கி விழுந்து பலி…

திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 15 பேர் காயம்…

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள நத்தமாடிப்பட்டி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு  போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்… Read More »திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 15 பேர் காயம்…

ஈரோடு இடைத்தேர்தல்….. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு…

  • by Authour

ஈரோடு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்….  “ஈரோடு (கிழக்கு)… Read More »ஈரோடு இடைத்தேர்தல்….. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு…

போக்சோவில் கைதான வாலிபருக்கு 10 ஆண்டு சிறை….

  • by Authour

கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தங்கராஜ்(42) என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்ததன் அடிப்படையில் அவர் மீது… Read More »போக்சோவில் கைதான வாலிபருக்கு 10 ஆண்டு சிறை….

வரும் 27, 28ம் தேதி டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு நாளும் வானிலை முன் அறிவிப்பை அறிக்கையின் வாயிலாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை முன் அறிவிப்பை சென்னை மண்டல வானிலை… Read More »வரும் 27, 28ம் தேதி டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

மக்களிடம் சென்று நீதி கேட்பேன்… ஓபிஎஸ் பேட்டி..

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதில், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று அதிரடி தீர்ப்பளித்தது. இதன் மூலம் அதிமுக-வின் முழு… Read More »மக்களிடம் சென்று நீதி கேட்பேன்… ஓபிஎஸ் பேட்டி..

error: Content is protected !!