Skip to content

February 2023

குரூப் -2 தேர்வு…. மதிய தேர்வு நேரம் மாற்றம் …டிஎன்பிஎஸ்சி

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு நடைபெற்றது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது. காலையில் தமிழ் மொழி தகுதி தாள்… Read More »குரூப் -2 தேர்வு…. மதிய தேர்வு நேரம் மாற்றம் …டிஎன்பிஎஸ்சி

தஞ்சையில் போலி டாக்டர் கைது…..

  • by Authour

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை கணபதி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (75). இவர் பார்மசி படித்தவர். தஞ்சாவூர் நகராட்சியாக இருந்தபோது மருந்தாளுநராக வேலை பார்த்து கடந்த 2005-ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தஞ்சை அருகே… Read More »தஞ்சையில் போலி டாக்டர் கைது…..

4 ஆண்டு உதவித்தொகைக்கு தேர்வு… பள்ளி மாணவர்கள் பங்கேற்பு….

  • by Authour

நாகையில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்வில், 2680 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று இன்று பரிட்சை எழுதினர். அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு… Read More »4 ஆண்டு உதவித்தொகைக்கு தேர்வு… பள்ளி மாணவர்கள் பங்கேற்பு….

பாபநாசத்தில் பள்ளி மாணவிகளின் எதிர்காலம் குறித்த நிகழ்ச்சி…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரோட்டரி சங்கம், கும்பகோணம் சக்தி ரோட்டரி சங்கம் இணைந்து பாபநாசம் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் மாணவிகளின் எதிர்காலம் குறித்த நிகழ்ச்சியை நடைபெற்றது. 10,12ம் வகுப்பு  பொதுத்தேர்வு எவ்வாறு… Read More »பாபநாசத்தில் பள்ளி மாணவிகளின் எதிர்காலம் குறித்த நிகழ்ச்சி…

இடைதேர்தல் பிரச்சாரம்…. முதல்வர் ஸ்டாலின் எக்ஸ்க்ளுசிவ் படங்கள்…

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அதனைதொடர்ந்து ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று தீவிர வாக்கு… Read More »இடைதேர்தல் பிரச்சாரம்…. முதல்வர் ஸ்டாலின் எக்ஸ்க்ளுசிவ் படங்கள்…

தஞ்சை அருகே திருமூல நாயனார் கோயிலில் அபிஷேக ஆராதனை….

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே  திருமூலர் சாத்தனூர் திருமூல நாயனார் திருக் கோயில் 4 ம் ஆண்டு ஸம்வத்ஸராபிஷேகம் நடைபெற்றது. காலை திருமந்திரம் முற்றோதல், கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை உற்சவர்… Read More »தஞ்சை அருகே திருமூல நாயனார் கோயிலில் அபிஷேக ஆராதனை….

வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் பெற்ற எஸ்ஐ உள்பட 4 போலீசார் சஸ்பெண்ட்

  • by Authour

சென்னையை அடுத்த செங்குன்றம் போலீஸ் ஸ்டேஷனக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், கடந்த 15 நாட்களுக்கு முன்னர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகனத்தில் அரியவகை உராங்குட்டான் குரங்குகளை கடத்திக்கொண்டு வந்த… Read More »வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் பெற்ற எஸ்ஐ உள்பட 4 போலீசார் சஸ்பெண்ட்

விரைவில் பெண்களுக்கு ரூ. 1000…. ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின்..

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்………  திமுகவின் அடித்தளமே ஈரோடுதான்; கலைஞர் பிறந்தது திருவாரூராக… Read More »விரைவில் பெண்களுக்கு ரூ. 1000…. ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின்..

திருச்சியில் பல லட்சம் மதிப்புள்ள மணல் பறிமுதல்… 2 பேர் கைது…

  • by Authour

திருச்சி, நம்பர் 1 டோல்கேட் அருகே கொள்ளிடம் ஆற்றில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள் கொண்டு மணல் அள்ளி ஒரு இடத்தில் மறைத்து வைத்து லாரிகளில் ஏற்றி விற்கப்படுவதாக லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர்… Read More »திருச்சியில் பல லட்சம் மதிப்புள்ள மணல் பறிமுதல்… 2 பேர் கைது…

தஞ்சையில் பன்றிகள், குதிரைகளை பிடிக்க நடவடிக்கை …. மேயர் தகவல்..

தஞ்சாவூர் மாநகரில் மாடுகளைத் தொடர்ந்து பன்றிகள், குதிரைகள், குரங்குகளைப் பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேயர் சண். ராமநாதன் தலைமையிலும், ஆணையர்… Read More »தஞ்சையில் பன்றிகள், குதிரைகளை பிடிக்க நடவடிக்கை …. மேயர் தகவல்..

error: Content is protected !!