Skip to content

February 2023

மக்களை அச்சுறுத்தும் குரங்குகள்…. தஞ்சையில் கோரிக்கை

  • by Authour

தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் கணரயோரமாக அணைக்குடி, தேவன்குடி, வீரமாங்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிகாடு உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங் களில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் பொது மக்கள் வசித்து… Read More »மக்களை அச்சுறுத்தும் குரங்குகள்…. தஞ்சையில் கோரிக்கை

கொலையில் முடிந்த குழாயடி சண்டை….கரூரில் அதிர்ச்சி…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் இளங்கோ, பத்மாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இன்று அவர் வீட்டிற்கு அருகில் உள்ள பொதுக் குழாயில் பத்மாவதி தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அதேபோல் பத்மாவதி வீட்டிற்கு எதிரே வசித்து… Read More »கொலையில் முடிந்த குழாயடி சண்டை….கரூரில் அதிர்ச்சி…

நாகா…2 மணி நேரத்தில் 15.76% வாக்குப்பதிவு

  • by Authour

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைந்ததால் அந்த மாநிலங்களிலும் இன்று சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. இரு மாநிலங்களிலும் உள்ள தலா 60 தொகுதிகளிலும் காைல 7 மணிக்கு… Read More »நாகா…2 மணி நேரத்தில் 15.76% வாக்குப்பதிவு

திருச்சியில் பிறந்த குழந்தையை குப்பையில் வீசி சென்ற கொடூரம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லகம் கிராமத்தில் பிறந்து சில மணி நேரத்திலேயே பெண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற இரக்கமற்ற கொடூர மனிதர்கள்.போலீசார் உதவியுடன் கிராம மக்கள்… Read More »திருச்சியில் பிறந்த குழந்தையை குப்பையில் வீசி சென்ற கொடூரம்….

திமுக, அதிமுக தொண்டர்கள் கடும் வாக்குவாதம்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையான வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று… Read More »திமுக, அதிமுக தொண்டர்கள் கடும் வாக்குவாதம்

ஈரோட்டில் 2 மணி நேரத்தில் 10.10% வாக்குப்பதிவு

  • by Authour

ஈரோடு கிழக்குத்தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2 மணி நேரத்தில் அதாவது காலை 9 மணி வரை 10.10% வாக்குகள் பதிவாகி உள்ளது. ஆண்கள் 12,679… Read More »ஈரோட்டில் 2 மணி நேரத்தில் 10.10% வாக்குப்பதிவு

வாக்குச்சாவடியில் தேமுதிக வேட்பாளர் வாக்குவாதம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்… Read More »வாக்குச்சாவடியில் தேமுதிக வேட்பாளர் வாக்குவாதம்

மேகாலயா, நாகாவிலும் வாக்குப்பதிவு தொடங்கியது

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைகிறது. எனவே  மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று… Read More »மேகாலயா, நாகாவிலும் வாக்குப்பதிவு தொடங்கியது

ஈரோடு கிழக்கு…. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்குத்தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பம் முதலே ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  238 வாக்குச்சாவடிகளிலும்  வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து  ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். காலை 6.30… Read More »ஈரோடு கிழக்கு…. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

திருச்சி ஏர்போர்ட்டில் அமெரிக்க டாலர் உள்பட 45.67 லட்சம் சிக்கியது..

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று சிங்கப்பூர் நோக்கி புறப்பட இருந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் அமெரிக்க டாலர் உள்பட 45.67 லட்சம் சிக்கியது..

error: Content is protected !!