Skip to content

February 2023

கரூர் ஸ்ரீ வஞ்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்… வீடியோ…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வஞ்சியம்மன் கோவில் தெருவில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வஞ்சியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்தியேகமாக… Read More »கரூர் ஸ்ரீ வஞ்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்… வீடியோ…

காதலர் தினத்துக்கு தாய்லாந்து அரசு சிறப்பு பரிசு அறிவிப்பு

பிப்ரவரி 14-ம் தேதி  உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில் காதலர்கள் சந்தித்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறி கொள்வார்கள். மேலும் ஆட்டம், பாட்டம் என கோலாகலமாக… Read More »காதலர் தினத்துக்கு தாய்லாந்து அரசு சிறப்பு பரிசு அறிவிப்பு

இளம்பெண் மாயம்… தாய் புகார்… திருச்சி மாவட்ட க்ரைம்…..

  • by Authour

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகள் சுகிர்தா.  இவர் திருச்சி கள்ளிக்குடி பகுதியில் உள்ள என் ஆர் அகாடமியில் பயின்று வருகிறார்.  இந்நிலையில் திருச்சியில் தங்கி பயின்று வரும் தனது… Read More »இளம்பெண் மாயம்… தாய் புகார்… திருச்சி மாவட்ட க்ரைம்…..

மன்மோகன்சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது….. இங்கிலாந்து வழங்குகிறது

இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தகத்துறை ஆகியவை இணைந்து இந்தியா-இங்கிலாந்து சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படித்த இந்திய… Read More »மன்மோகன்சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது….. இங்கிலாந்து வழங்குகிறது

பொள்ளாச்சி அருகே……ஆற்றின் வழியாக சடலத்தை தூக்கிச்செல்லும் மக்கள்….

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோவிந்தனூர்  கிராமத்தில் மதுரை வீரன் கோவில் நகர் பகுதியில்  நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நான்கு தலைமுறைகளாக வசித்து  வருகிறார்கள்.  இவர்கள் கூலி வேலை செய்து வருகிறார்கள், இந்த … Read More »பொள்ளாச்சி அருகே……ஆற்றின் வழியாக சடலத்தை தூக்கிச்செல்லும் மக்கள்….

திருச்சி தொழிலதிபர் வீட்டில் நகை கொள்ளை சம்பவம்… வாலிபர் கைது…. நகைகள் பறிமுதல்

திருச்சி, திருவெறும்பூர் ஐ.ஏ.எஸ் நகரில் தேவேந்திரன் என்பவரது வீட்டில் கடந்த 23ம் தேதி 150க்கும் அதிகமான சவர நகைகள் லேப்டாப் மற்றும் பல பொருட்கள் திருடு போனது.  இது தொடர்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில்… Read More »திருச்சி தொழிலதிபர் வீட்டில் நகை கொள்ளை சம்பவம்… வாலிபர் கைது…. நகைகள் பறிமுதல்

திருச்சி அருகே காட்டெருமை முட்டி விவசாயி பலி

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே  உள்ள தெத்தூரில் இன்று காலை டூவீலரில் சென்ற  சிவஞானம் (46) என்ற விவசாயியை ஒரு காட்டெருமை முட்டி தள்ளியது. இதில் சிவஞானம் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து… Read More »திருச்சி அருகே காட்டெருமை முட்டி விவசாயி பலி

தைப்பூச திருவிழா 6ம் நாள்… சமயபுரம் அம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா…

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக்… Read More »தைப்பூச திருவிழா 6ம் நாள்… சமயபுரம் அம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா…

விவசாயிகள் சாலை மறியல்… கண்டுகொள்ளாத துறையூர் தாசில்தார்

  • by Authour

திருச்சி மாவட்டம் , துறையூர் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கடந்த 5 வருடமாக விவசாயிகளிடமிருந்து  செவ்வாய்க் கிழமை தோறும் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது . நேற்றும் வழக்கம் போல் விவசாயிகளிடமிருந்து… Read More »விவசாயிகள் சாலை மறியல்… கண்டுகொள்ளாத துறையூர் தாசில்தார்

ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு….. எடப்பாடி அறிவிப்பு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்வரும்  27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்க நேற்று தொடங்கியது.  பிப்ரவரி 7-ந் தேதி வேட்புமனு… Read More »ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு….. எடப்பாடி அறிவிப்பு

error: Content is protected !!