Skip to content

February 2023

விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் விஷ்வா…. வீடியோ

  • by Authour

சுற்றுலாத்தலமான சேலம்  மாவட்டம் ஏற்காட்டில் திரைப்படம் சூட்டிங் தளமாக மாறி வருகிறது. அந்த வகையில் நடிகர் அபி சரவணன் என்ற விஜய் விஷ்வா நடிக்கும் திரைப்படத்தின் காட்சிகள் ஏற்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக… Read More »விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் விஷ்வா…. வீடியோ

” இன் கார்” படத்தின் கதாபாத்திரலத்திருந்து வௌியே வரமுடியவில்லை….நடிகை ரித்திகா சிங்….

  • by Authour

Inbox Pictures சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”.  கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை,… Read More »” இன் கார்” படத்தின் கதாபாத்திரலத்திருந்து வௌியே வரமுடியவில்லை….நடிகை ரித்திகா சிங்….

வெங்காய ஏற்றுமதிக்கு தடையா? மத்திய அரசு விளக்கம்

மத்திய வா்த்தக அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்தியாவில் விளைவிக்கப்படும் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடையோ, கட்டுப்பாடுகளோ விதிக்கவில்லை. கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் காலகட்டத்தில் ரூ.4,343 கோடி… Read More »வெங்காய ஏற்றுமதிக்கு தடையா? மத்திய அரசு விளக்கம்

சொத்து தகராறு….. தம்பியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற அண்ணன்….

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகேயுள்ள கீழ்குப்பத்தை சேர்ந்தவர் சின்ன கிருஷ்ணன். இவரது மகன்கள் ஏழுமலை (47),  திருமலை (44). கூலி தொழிலாளர்கள். ஏழுமலைக்கு திருமணமாகி, மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். திருமலை, திருமணம் செய்து… Read More »சொத்து தகராறு….. தம்பியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற அண்ணன்….

மை அழிகிறது…. அதிமுக வேட்பாளர் புகார்

ஈரோடு கிழக்குத்தொகுதி அதிமுக வேட்பாளர்  தென்னரசு இன்று காலை கல்லுபிள்ளையார் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்குத் தொகுதியில் தரமற்ற மை பயன்படுத்தப்படுகிறது.  மை சிறிது நேரத்தில் … Read More »மை அழிகிறது…. அதிமுக வேட்பாளர் புகார்

கோவையில் கடைக்குள் புகுந்த பஸ்… முதியவர் படுகாயம்….

  • by Authour

தமிழ்நாடு அரசு விரைவு பஸ் கோவை, காந்திபுரத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டில் பயணிகளை இறக்கி விட்டு கவுண்டம்பாளையம் செல்ல கிராஸ் கட் ரோடு வழியாக செல்ல சாலையைக் கடந்தது. தொடர்ந்து அந்த பஸ்  கிராஸ்கட்… Read More »கோவையில் கடைக்குள் புகுந்த பஸ்… முதியவர் படுகாயம்….

இந்தியாவின் பன்முகத்தன்மை காப்போம்……முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

திமுக தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-  1953 மார்ச் 1. உலகம் எப்போதும் போல உதயசூரியனின் ஒளிக்கதிர்களுடன் விடிந்தது. அன்னையார் தயாளு அம்மாளுக்கு அன்று சிறப்பான நாள். அவர்… Read More »இந்தியாவின் பன்முகத்தன்மை காப்போம்……முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

தஞ்சையில் ஆன்லைன் லாட்டரி விற்ற வாலிபர் கைது….

  • by Authour

தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை சாலையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை… Read More »தஞ்சையில் ஆன்லைன் லாட்டரி விற்ற வாலிபர் கைது….

2லட்சத்து 34ஆயிரத்து 210 டன் நெல் கொள்முதல்… தஞ்சை கலெக்டர்…

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு மேட்டூர் அணை மே மாதம் 24ம் தேதி திறக்கப்பட்டதால் குறுவை பருவத்தில் 72 ஆயிரத்து 816 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, ஆறு வடைபணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.… Read More »2லட்சத்து 34ஆயிரத்து 210 டன் நெல் கொள்முதல்… தஞ்சை கலெக்டர்…

ஈரோட்டில் வாக்குப்பதிவு தாமதம் ஏன்?

ஈரோடு கிழக்குத்தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை 7 மணிக்கே  அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகிறார்கள்.  9 மணி வரை ஈரோடு கிழக்கு தொகுதியில்  மொத்தம் 10.10%… Read More »ஈரோட்டில் வாக்குப்பதிவு தாமதம் ஏன்?

error: Content is protected !!