Skip to content

February 2023

திருச்சியில் கார் கண்ணாடியை உடைத்து நகை -பணம் திருட்டு….

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான ரேவதி.இவர் நேற்று குடும்பத்துடன் மதுரையிலிருந்து பாண்டிச்சேரிக்கு கார் மூலம் சென்று கொண்டு இருந்தனர். காரை எங்கும் நிறுத்தாமல் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் திருச்சி, சமயபுரம்… Read More »திருச்சியில் கார் கண்ணாடியை உடைத்து நகை -பணம் திருட்டு….

நியூசியுடன் 3வது டி20 …. இந்தியா சாதனை வெற்றி

  • by Authour

இந்தியா- நியூசிலாந்துக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் நேற்று இரவு அகமதாபாத்தில் நடந்தது. டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது.  20  ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 234… Read More »நியூசியுடன் 3வது டி20 …. இந்தியா சாதனை வெற்றி

அரசு வழங்கிய நிலம் அபகரிப்பு…. பூலாங்குடி மக்கள்…. திருச்சி எஸ்.பியிடம் புகார்…

  • by Authour

திருச்சி மாவட்ட எஸ்.பி. சுஜித்குமாரிடம், பூலாங்குடி கிராமத்தை சேர்ந்த மக்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள பூலாங்குடி கிராமத்தில்கடந்த 1977 ம் வருடம் வீட்டுமனை இல்லாத 250 க்கும்… Read More »அரசு வழங்கிய நிலம் அபகரிப்பு…. பூலாங்குடி மக்கள்…. திருச்சி எஸ்.பியிடம் புகார்…

சிலம்பாட்ட போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு….

  • by Authour

யூத் கேம்ஸ் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா  சார்பில் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில், தமிழ்நாடு அணியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஸ்வர், நவலடி, விமல், பிரனேஷ்வரன், குமரேசன் ஆகிய 5… Read More »சிலம்பாட்ட போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு….

வேலூரில் காலை சிற்றுண்டி திட்டம்…. குழந்தைகளுக்கு பரிமாறிய முதல்வர்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வுக்காக  நேற்று வேலூர் புறப்பட்டு சென்றார். இரவில் வேலூரில் தங்கிய அவர் இன்று காலை  நடைபயிற்சி சென்றார். அப்போது வேலூர் புறநகரில் உள்ள  அலமேலு மங்காபுரம் ஆதிதிராவிட ர்… Read More »வேலூரில் காலை சிற்றுண்டி திட்டம்…. குழந்தைகளுக்கு பரிமாறிய முதல்வர்

புதுகை அரசு அருங்காட்சியகத்திற்கு தொண்டைமான் அரச முத்திரை…… கலெக்டர் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் , பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த புதுக்கோட்டை தொண்டைமான் அரச முத்திரை,  புதுக்கோட்டை தொண்டைமான் அரச செப்பேட்டினையும் புதுக்கோட்டை அரசு அருட்காட்சியத்திற்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். உடன் புதுக்கோட்டை அரசு… Read More »புதுகை அரசு அருங்காட்சியகத்திற்கு தொண்டைமான் அரச முத்திரை…… கலெக்டர் வழங்கினார்

பேனா நினைவு சின்னத்தை ஆதரிக்கிறேன்…. ஓபிஎஸ் பேட்டி

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் வைக்கப்பட உள்ள பேனா நினைவு சின்னம் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு,… Read More »பேனா நினைவு சின்னத்தை ஆதரிக்கிறேன்…. ஓபிஎஸ் பேட்டி

திருச்சியில் கொட்டி தீர்க்கும் மழை…. பொதுமக்கள் அவதி… படங்கள்..

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே சுமார் 160 கி.மீ. தொலைவிலும்,… Read More »திருச்சியில் கொட்டி தீர்க்கும் மழை…. பொதுமக்கள் அவதி… படங்கள்..

மத்திய பட்ஜெட்…. மளிகைகடை பில் போல உள்ளது… சுப்பிரமணய சாமி கிண்டல்

  • by Authour

, 2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட் பல்வேறு அரசியல் தலைவர்கள் மத்தியில் ஆதரவையும், எதிர்ப்பையும் கிளப்பி இருக்கிறது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த… Read More »மத்திய பட்ஜெட்…. மளிகைகடை பில் போல உள்ளது… சுப்பிரமணய சாமி கிண்டல்

நாகை மாவட்டத்தில் கனமழை….பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…. வீடியோ….

  • by Authour

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையாக நகர்ந்து இன்று அதிகாலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென் தமிழக மாவட்டங்களிலும்,… Read More »நாகை மாவட்டத்தில் கனமழை….பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…. வீடியோ….

error: Content is protected !!