Skip to content

February 2023

பிரதமர் மோடியுடன், தம்பிதுரை சந்திப்பு ஏன்? பரபரப்பு தகவல்

  • by Authour

அதிமுக எடப்பாடி அணியின் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் தம்பிதுரை. இவர்  இன்று பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பு குறித்து தம்பிதுரையிடம் கேட்டபோது, நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டுக்கு வாழ்த்து… Read More »பிரதமர் மோடியுடன், தம்பிதுரை சந்திப்பு ஏன்? பரபரப்பு தகவல்

அமைச்சர் நேரு தலைமையில் ஈரோட்டில் காங்கிரசுக்கு வாக்குசேகரிப்பு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்  வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதியில் திமுக கூட்டணிியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக … Read More »அமைச்சர் நேரு தலைமையில் ஈரோட்டில் காங்கிரசுக்கு வாக்குசேகரிப்பு

3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்….

  • by Authour

தமிழகத்தில் 3 மாவட்டங்களி்ல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில்… Read More »3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்….

விஜய்-ஐ சந்தித்து வாழ்த்துப் பெற்ற நடிகர் சந்தீப் கிஷன்….

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல்.எல்.பி இணைந்து ‘மைக்கேல்’ என்ற புதிய ஆக்சன் படத்தைத் தயாரிக்கிறது. இதில் சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி அதிரடியான… Read More »விஜய்-ஐ சந்தித்து வாழ்த்துப் பெற்ற நடிகர் சந்தீப் கிஷன்….

அரியலூரில் மழை…. நெல் அறுவடை பணிகள் பாதிப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தா‌பழூர் ஒன்றியத்தின் பெரும்பாலான பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி… Read More »அரியலூரில் மழை…. நெல் அறுவடை பணிகள் பாதிப்பு….

சொத்துக்களை அபகரிக்க தொழிலதிபர்களை மயக்கி பல திருமணம் செய்த பெண் கைது

  • by Authour

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூா் குறிச்சி தோட்டத்துப்பாளையத்தை சோ்ந்தவா் சுப்பிரமணி (வயது 52), விவசாயி. இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லை சோ்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்துள்ளாா். இந்தநிலையில் சுப்பிரமணியின் தாய்க்கும்,… Read More »சொத்துக்களை அபகரிக்க தொழிலதிபர்களை மயக்கி பல திருமணம் செய்த பெண் கைது

திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றாலும் சலுகை உண்டு… சீனா அதிரடி

சீனாவில் சமீபத்தில் ஆண்டுகளாக சில ஆண்டுகளாகக் குழந்தைகளின் பிறப்பு விதமானது தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்நாட்டில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதமானது அதிகமாக உள்ளது. இதன் காரணமாகக் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத… Read More »திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றாலும் சலுகை உண்டு… சீனா அதிரடி

கரூர் மாவட்டத்தில் 134 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு…..டிஜிபி தொடங்கி வைத்தார்

  • by Authour

கரூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், குற்ற வழக்குகளின் புலன் விசாரணைக்கு உதவிடும் வகையிலும் கரூர் மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் சோதனைச் சாவடிகள், முக்கிய ஊர்கள் மற்றும் முக்கிய சாலைகளின் சந்திப்புகள்… Read More »கரூர் மாவட்டத்தில் 134 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு…..டிஜிபி தொடங்கி வைத்தார்

மாரடைப்பில் இறந்த பொள்ளாச்சி இளம் டாக்டர்…….கண்கள் தானம்

  • by Authour

கோவை, பொள்ளாச்சியில் வெங்கட்ரமண வீதியில் வசித்து வருபவர் முரளி என்கிற பழனிக்குமார் (55) . இவர்அதிமுக கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் மற்றும் கோவை தெற்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணி பொருளாளராகவும் உள்ளார்.… Read More »மாரடைப்பில் இறந்த பொள்ளாச்சி இளம் டாக்டர்…….கண்கள் தானம்

ஜெ. தீபா மகளுக்கு பெயர்சூட்டு விழா… ஓபிஎஸ்சுக்கு அழைப்பு

  • by Authour

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா. இவரது கணவர் மாதவன்.  இவர்களுக்கு வெகுநாட்களுக்கு பின்னர்  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி  பெண் குழந்தை பிறந்தது.   ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்ட ஜெ. தீபாவிடம்,… Read More »ஜெ. தீபா மகளுக்கு பெயர்சூட்டு விழா… ஓபிஎஸ்சுக்கு அழைப்பு

error: Content is protected !!