Skip to content

February 2023

விவசாயிகளுக்கு மிதவைத் தொழில்நுட்ப மூலம் மீன் வளர்ப்பு பயிற்சி…..

  • by Authour

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை 2022- 23 திட்டத்தின் கீழ் 2022 -23 ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட ஊராட்சியான கீழதஞ்சாவூரில் மிதவை தொழில்நுட்பம் மூலம் மீன் வளர்ப்பு… Read More »விவசாயிகளுக்கு மிதவைத் தொழில்நுட்ப மூலம் மீன் வளர்ப்பு பயிற்சி…..

சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு தமிழக டிஜிபி பாராட்டு சான்றிதழ்…

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் செ.சைலேந்திரபாபு துறைச் சார்ந்த பணியாக திருச்சி வந்திருந்தார். அப்போது திருச்சி மண்டலத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரின் பணி மென்மேலும் சிறக்க அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இதில் அரியலூர் மாவட்டத்தைச்… Read More »சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு தமிழக டிஜிபி பாராட்டு சான்றிதழ்…

ஸ்ரீ சிவ சாய்பாபாவிற்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் அபிஷேகம்…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி அடுத்த காரப்பிடாகை கிராமத்தில் ஸ்ரீ சிவ சாய்பாபாவின் முதலாம் ஆண்டு பால்குட பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது . பால்குடம் மற்றும் பல்லக்கு ஊர்வலம் காரப்படாகை அய்யனார் கோவில் அருகே அமைந்திருக்கும்… Read More »ஸ்ரீ சிவ சாய்பாபாவிற்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் அபிஷேகம்…

திருச்சி சிட்டியில் நாளை மறுநாள் பவர் கட்…

திருச்சி நீதிமன்ற வாளகம் 110 KV துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மறுநாள் 04.02.2023 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை இந்த… Read More »திருச்சி சிட்டியில் நாளை மறுநாள் பவர் கட்…

பெரம்பலூர் அருகே டூவீலரில் சென்ற நபர் விபத்தில் மரணம்…….

பெரம்பலூர் மாவட்டம்,  குன்னம் வட்டம் பெருமத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடை அருகே வைத்தியநாபுரம் கிராமத்தைச் சார்ந்த ஆறுமுகம் மகன் செல்வராஜ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை பெருமத்தூர் அரசு மது பான… Read More »பெரம்பலூர் அருகே டூவீலரில் சென்ற நபர் விபத்தில் மரணம்…….

40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன….. நாகை விவசாயிகள் தவிப்பு……

டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான நாகையில் இவ்வாண்டு 1, லட்சத்து 65 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர் எவ்வாண்டும் இல்லாத அளவுக்கு இவ்வாண்டு நாகை மாவட்டத்தில் மகசூல்… Read More »40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன….. நாகை விவசாயிகள் தவிப்பு……

நாதக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்… போலீஸ் அதிகாரியுடன் நிர்வாகிகள் மோதல்

  • by Authour

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இந்த கட்சியின் வேட்பாளர் மேனகா இன்று  ஊர்வலமாக சென்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமாரிடம் வேட்பு மனு தாக்கல்… Read More »நாதக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்… போலீஸ் அதிகாரியுடன் நிர்வாகிகள் மோதல்

திட்டங்கள் நிறைவேற்றுவதில் தாமதம் கூடாது…..வேலூர் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பேச்சு

கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ திட்டத்தின் கீழ் வேலூரில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மக்களுக்கான திட்டங்கள், அவற்றின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தேன். நிர்வாகம் நல்ல வகையில்… Read More »திட்டங்கள் நிறைவேற்றுவதில் தாமதம் கூடாது…..வேலூர் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பேச்சு

சிவகாசி எலக்ட்ரிக்கல் கடையில் பயங்கர தீ…. ரூ.4 கோடி சேதம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் ரவி அருணாச்சலம்.  சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள மணிநகர் பகுதியில் இவருக்கு சொந்தமான எலெக்ட்ரிக்கல் கடை உள்ளது. இந்தக்கடையில் தரை தளம் உட்பட 5 தளங்களில் பல்வேறு… Read More »சிவகாசி எலக்ட்ரிக்கல் கடையில் பயங்கர தீ…. ரூ.4 கோடி சேதம்

கருணாநிதி நினைவிடத்தில் வைக்க முதல்வர் ஸ்டாலினிடம் பேனா வழங்கிய சிறுமி

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அவரது நினைவிடம் அருகே கடலுக்கு உள்ளே பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில்… Read More »கருணாநிதி நினைவிடத்தில் வைக்க முதல்வர் ஸ்டாலினிடம் பேனா வழங்கிய சிறுமி

error: Content is protected !!