Skip to content

February 2023

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை தைத்தேரோட்டம்…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 7-ம் நாளான நேற்று நம் பெருமாள் உபய நாச்சியார்களுடன் நெல் அளவு கண்டருளி உத்திர வீதிகளில்… Read More »ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை தைத்தேரோட்டம்…

ஈரோடு கிழக்கில் நாளை ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம்…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் கூறினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு… Read More »ஈரோடு கிழக்கில் நாளை ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம்…

சேவை வரி விதிக்க எதிர்ப்பு… ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ் மனுக்கள் தள்ளுபடி…

  • by Authour

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தனது படைப்புகளுக்கு, 6 கோடியே 79 லட்ச ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என, சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி., ஆணையர் 2019ம் அண்டு உத்தரவு… Read More »சேவை வரி விதிக்க எதிர்ப்பு… ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ் மனுக்கள் தள்ளுபடி…

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து 30க்கும் மேற்பட்ட சைக்கிள் சேதம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம்,  கும்பகோணம் ஏ.ஆர்.ஆர் நகராட்சி மேல் நிலைப் பள்ளியில் பள்ளி வளாகத்திலிருந்த வேப்ப மரத்தின் கிளை காற்றின் காரணமாக முறிந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்தப் பட்டிருந்த பள்ளி மாணவர்களின் 30 க்கும்… Read More »பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து 30க்கும் மேற்பட்ட சைக்கிள் சேதம்….

போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவனை அடித்துக்கொன்ற 4 பேர் கைது…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மெதிப்பாளையம் கிராமம் முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்த தம்பதியினர் ராஜேஷ் – அகிலா. இவர்களது மகன் மனோஜ்குமார் (14). தலையாரிபாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ம்… Read More »போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவனை அடித்துக்கொன்ற 4 பேர் கைது…

விஜயவாடாவில் நடந்த வில்வித்தை போட்டி…. தங்கப்பதக்கம் வென்ற தஞ்சை மாணவி….

  • by Authour

தஞ்சை முனிசிபல் காலனியில் இயங்கி வரும் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி (நீலகிரி) எட்டாம் வகுப்பு மாணவி விபீஷா (13) வின் அசத்தலான மிகப்பெரிய வெற்றிதான் வில்வித்தை போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்று விஜயவாடாவில் தங்கப்பதக்கத்தை… Read More »விஜயவாடாவில் நடந்த வில்வித்தை போட்டி…. தங்கப்பதக்கம் வென்ற தஞ்சை மாணவி….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிட்டுள்ளது.… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

பூசாரியால் பிரிந்த தம்பதி…. இணைத்து வைத்த நீதிபதி…..

  • by Authour

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா அத்தனகெரே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி பார்வதம்மா. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மஞ்சுநாத் அப்பகுதி கோவிலில்… Read More »பூசாரியால் பிரிந்த தம்பதி…. இணைத்து வைத்த நீதிபதி…..

குடும்ப தகராறு….. லாரி ஏற்றி தந்தையை கொன்ற மகன்…

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், முத்தலூர் மண்டலம் பகுதியை சேர்ந்தவர் மஹபூப் பாஷா (வயது 52). லாரி டிரைவர். இவர் தாடி பள்ளியில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நெல்லூர் நோக்கி லாரியில்… Read More »குடும்ப தகராறு….. லாரி ஏற்றி தந்தையை கொன்ற மகன்…

ஈரோடு கிழக்கு…. இன்று வரை 20 பேர் வேட்புமனு தாக்கல்

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 31ம் தேதி தொடங்கியது. 3ம் நாள் வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இதுவரை மொத்தம் 20… Read More »ஈரோடு கிழக்கு…. இன்று வரை 20 பேர் வேட்புமனு தாக்கல்

error: Content is protected !!